நான் தற்போது தான் உங்களுடைய இந்த கதையை படித்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. இக்கதையில் நடப்பது போல நிஜத்திலும் நிறைய இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இளம் பெண்களுக்கு இக்கதை ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.