அருமையான பதிவு சரண்யா???.நிவேதா கல்யாணத்தை பத்தி பேசவும் சோமநாதன் யோசிக்கறதை தாமரை பார்த்துட்டாளா???.நிவி படிப்புக்காக தாமரை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தது,கல்யாணம் பண்ண மாட்டேன்னு இருந்தது சோமுவுக்கு தெரியும் தானே????.
நிவி இப்பதான் மூனாவது வருசம் முடிச்சிருக்கா,படிப்பு முடியவே இன்னும் ரெண்டு வருசம் இருக்கு.வந்த சொந்தம் சொன்னதை கேட்டு நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு சோமுவும் சொல்றார்???.நகை திருட்டு போனப்ப உதவாதவங்க சொன்னதை யோசிச்சதுக்கே தாமரைட்ட சோமு
நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்????.
அடேய்...கதிர்,தாமரை தனியா இருக்கறப்போ இப்படியா பின்னாடி இருந்து சத்தம் கொடுத்து பயமுறுத்துவே??.அங்கை அறைகுறையாக கேட்டுட்டு போய் சொன்னதை வச்சு,கதிருக்கு சமைக்க வரும்னு தப்பு கணக்கு போட்டுட்டியே தாமரை???.
ஒரு டீ போட
இத்தனை அக்கப்போறா???.டீய அடுப்புல வச்சுட்டு இவங்க போடற சண்டையில,கருகுற ஸ்மெல் வாசல் வரைக்கும் வந்து தர்ஷூ ஓடி வர்றான்.அதையும் கவனிக்காம வாக்குவாதம் பண்றாங்க????.
பேரன் பிறந்ததும் தர்ஷூ கல்யாணப் பேச்சை தொடங்கிட்டார் யமுனா.யமுனா,தர்ஷூக்கு,நிவியை கேட்டா சரளா குடும்பம் சந்தோஷமா கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும்,அங்கை வீட்ல அந்த பொம்பள பேசுன பேச்சை கேட்ட தாமரை சம்மதம் சொல்வாளான்னு சந்தேகம் தான்???.
எதிப்பு தெரிவிச்ச ஒருத்தர் தாமரை,இன்னொருத்தர் நிவி,தர்ஷூ,கதிர் யாரா இருக்கும்????.