இரண்டு இழப்பை பார்த்தவங்க இந்தமாதிரி யோசனை செய்வது தவறு இல்லையே சிஸ்.
உலகித்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் நம்பிக்கைதுரோகம் தான் சிஸ்.
உலகித்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் நம்பிக்கைதுரோகம் தான் சிஸ்.
We will never mistake u dear.. no worries...aana epi mattum regular aa thandhudunga pleas he he??????????????வணக்கம் FRIENDS,
போன எபிசோட் ரெண்டு பார்ட் தந்திருந்தேன்... எல்லாரும் படிச்சுட்டீங்க தானே?
இன்னைக்கு எபி வேகமா தந்துட்டேன்... சோ ஒரு பார்ட் தான்... அடுத்ததும் வேகமா தர முயற்சி செய்யறேன்.
என்னால குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல முடியவில்லை. அதற்காக யாரும் தவறா எடுத்துக்காதீங்க. ரெண்டும் குட்டீஸ்... இதுல நான் working வேற... இதுல கதை எழுத நான் ஸ்பென்ட் பண்ணறதே குழந்தைங்களை தூங்க வைத்த பிறகு தான்... எனக்கு மத்த எதுக்கும் நேரம் ஸ்பென்ட் பண்ண முடிய மாட்டீது.... தவறா எடுத்துக்காதீங்க...
அதான் நேரம் கிடைக்கும்போது 2,3 பேருக்கு dedicate பண்ணிடறேன்...
ஆனா மறக்காம எல்லாரோட கமெண்ட்ஸ் யும் படிச்சுடுவேன்... அதுதான் எனக்கு ஊக்கமே!
SO PLEASE DON'T MISTAKE ME... AND KEEP PROVIDING YOUR SUPPORT....
HAPPY READING
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
ராஜேஸ்வரி அம்மாள் அதிகாலை எழுந்தது முதல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னுடன் இருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் எப்பொழுதும் போல இன்றும் மனதில் எழுந்தது. எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாழ்க்கை. ஆனால் ஒற்றை மகனைக் கூட அருகில் வைத்துக் கொள்ள முடியாமல் தானும், தன் கணவனும்...tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி