தித்திக்கும் தீத்திரள் 5.. - Tamil Novels at TamilNovelWriters
5… இனி என்று காண நேருமோ என்று எண்ணிய உறவு இன்று தன் அருகில் உரிமையாய் அமர்ந்திருக்க, நடப்பது கனவா நிகழ்வா என்று புரியாத குழப்பத்துடனும், கனவாய் இருப்பின் கலைந்திடக் கூடாது, நிகழ்வாய் இருப்பின் நிலைத்திட வேண்டும் என்ற தவிப்புடனும் தன் அருகில் அதிகாரத் தோரணையுடன் நெஞ்சுயர்த்தி அமர்ந்திருந்தவன்...
tamilnovelwriters.com