சில மனிதர்களோட மனமே அப்படித்தான். ஆதிக்குடில் அவனோட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தரும்னுதான். நன்றி சகிஆச்சியின் பேச்சில் கலங்கினாலும் அத்தை மாமா அன்பினில் அங்கு இருக்க
அத்தை மகள் சடங்கில்
அன்னை வைத்த பெயர் செந்தமிழ் என அறிய.... மனதில் ஒரு சாரல்....
அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணி
ஆதி குடில் செல்கிறேன் என அறிவித்துவிட்டு சென்றுவிட....