கோயம்புத்தூர், பொள்ளாச்சி மாதிரி கொங்கு நாட்டு வட்டாரங்கள் மையப் படுத்தி கதை எழுதும் போது, உறவுகளை அழைக்கும் முறையும் கொங்கு முறைமைகளில் கொடுங்கள் author, சில அழகான அழைப்புகள் இங்கேயும் இருக்கு.
(நானும் நிறைய கதைகளில் சொல்லியாச்சு. ஆனா கோயம்புத்தூர் வட்டார மொழி ஒரு சிலர் சரியா எழுதறதே இல்ல )
இந்த கதையில் கூட ஹீரோ அவங்க குடும்பம் பூர்வீகம் பல தலைமுறையாக பொள்ளாச்சியில் இருக்குற மாதிரி வருது. அப்படினா பேச்சு வழக்கிலும் நிறைய கொங்கு தமிழ் பேசும் வழமையும் இருக்குமே.