ஆமா, ஆமா சகி ?விஷ்வா,மித்ரா வாழ்க்கையில் என்னவோ .....குறையுதே....
சூப்பர் ❤
Hi Thozhi.. Vanga vanga.. Vishwa unga manasayum kandippa kavarndhu izhukkuvaangura nambikkaila koopdren?Hi ma
Thank you ma?Interesting
Nirmala vandhachu ???அத்தியாயம் 02 பதிவிட்டாச்சு நட்பூக்களே! கதைக்கான உங்களது கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க ❤
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 02 - Tamil Novels at TamilNovelWriters
சூரியக் கதிர்கள் முகத்தில் பட்டு கண்களைக் கூசச் செய்ததும், கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தவாறே விழி மலர்ந்தாள் ஸ்ரீ. தேநீர் கப்புடன் ஜன்னல் நிலைப்படியில் சாய்ந்து நின்றபடி இயற்கையை வெறித்துக் கொண்டிருந்த தாயைக் கண்டதும் உட்சாகம் வரப் பெற்றவள், காலை வாழ்த்துச் சொல்லவென வாய் திறந்த போது தான்...tamilnovelwriters.com
Thank you ma?Nice