Super
Thank youமாமியார் மருமகள் சந்திப்பு அதிரடியாக இருக்கு
பேபி பையனை பார்த்ததுக்கே இந்த அடின்னா உங்க தலைவி சரசு மகனை அடிச்சது மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான் அலர் அக்கா காலி இனி என் ஹீரோவை பார்க்காம இருக்க சொல்லுங்கyappa enna adi ... saras aanaalum romba over ... un paiyana adika vendiyadhu thaane en thalaiviya yyyyyy
கன்னத்துல கொம்பு ultimate ஜி Thank youஎனக்கு தான் தெரியுமே நீங்கள் கண்டிப்பா கொடுப்பீங்கன்னு ஆனாலும் கடைசியில் அதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு எழில் மேல் அலரை தள்ளி விட்டு சந்தோஷ படுத்திட்டிங்கன்னு நினைச்சா பின்னாடியே அந்த காட்டேறியையும் அனுப்பி வச்சிருக்கீங்க
இதுக்கு தான் ஒரு தடவை முட்டிட்டு விட்டால் கொம்பு முளைக்கும் என்று சொல்றாங்க நீ இன்னொரு தடவை நல்லா ஓங்கி எழில் தலையில் முட்டியிருந்தா சரசு கிட்ட அடி வாங்கி இருக்க மாட்ட
இப்போ பாரு சரசு விட்ட அடியில் உன் கன்னத்தில் கொம்பு முளைச்சிடுச்சு
ஏய் அலர் அன்னைக்கு எழிலுக்கு கொடுத்த அடியை இன்னைக்கு இரண்டு மடங்காக இந்த மூதேவிக்கு திருப்பி கொடு
யோவ் நாதன் எங்கயா இருக்க பொண்டாட்டியை அடிக்க மட்டும் எங்க இருந்தாலும் கரெக்டா வந்து குதிப்ப இப்போ இந்த சரசு சனியனை வந்து நாலு அறை விடேன்
அலருக்கு எழில் மேல் இருக்க காதலை ஏத்துக்க விடாமல் அவ அப்பா மேல் வச்சிருக்க பாசம் தடுக்குது
ஆனால் கல்யாணம் செஞ்சிக்காமலே இருக்க நாதன் விட மாட்டாரே
அலர் நீ எவ்வளவு தான் எழிலை அலட்சிய படுத்துற மாதிரி நடிச்சாலும் அவன் உன்னை வெறுக்க மாட்டான் அதனால் அவனை மாத்துறதை விட உங்க அப்பாவை மாத்த முயற்சி பண்ணு
எழில் இன்னைக்கு அவ பக்கமே திரும்பாம ஸ்டெடியா இருந்தியோ இதே மாதிரி இருடா அப்போ தான் அவ உன் பின்னாடியே சுத்துவா
வெற்றிக்கு தாமரை கூட தனியாக இருக்க பயமா
எழில் வேட்டி சட்டையில் அழகா தான் இருக்கிறான்
Thank youNice ud
சரண் சொன்னப்பவே புடவையை மாற்றி இருக்கலாம்.... கடைசியில் கன்னம் பழுத்ததுதான் மிச்சம்
ஏன் அலர் எழில் உன் பின்னால் சுத்தும் போதெல்லாம் விட்டுட்டு... நிறைந்த சபையில் அவன சைட் அடிக்க அது அந்த சரசு கண்ணில் சிக்க...தேவையா உனக்கு
இந்த பேய் கண்ணில் பட்டது மாதிரி உங்க அப்பாவும் பார்த்திருந்தால் எதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருந்துருக்குமா...????
Thank youஎன்னப்பா இப்படி ஆச்சு...... சரஸ்
அடுத்து என்ன நடக்கும்
Thank youSarasu sariyana nerathula thaan kalaham pannitu irukku. Idhey idathula Ezhil Alar kazhuthula malai pottu mangalyam katti manaivu aakikka poran.
Thank youஎப்போ எப்போனு காத்துட்டு இருந்த சரசுக்கு நல்ல வாய்ப்பு குடுத்தாச்சு....இப்ப இந்த பாம்பு எப்படி கொத்தப் போகுதோ.....