எழிலுக்கு கோபப்படக் கூட தெரியல ஈஸியா divert ஆகிடுறான்.... அதான் அலர் இவனை வச்சு செய்யிற அப்பா கூட சேர்ந்துகிட்டு.. இதுல விதவிதமா மூஞ்சியை வச்சுக்கிட்டு அவனை ஏமாத்துறா... சரியான கேடி இவ....
இப்போ எதை கண்டுபிடிச்சான்னு தெரியல.... சரண் விஷயம் தெரிஞ்சும் சொல்லைன்னு கோபமோ.....
இப்படி ராத்திரி மழையில ஓடுறதுக்கு ஒழுங்கா காலையில கொண்டு போய் விட்டுருக்கலாம்.... நமக்கு எதுக்கு வெட்டி வீராப்பு எல்லாம்....
இப்போ எதை கண்டுபிடிச்சான்னு தெரியல.... சரண் விஷயம் தெரிஞ்சும் சொல்லைன்னு கோபமோ.....
இப்படி ராத்திரி மழையில ஓடுறதுக்கு ஒழுங்கா காலையில கொண்டு போய் விட்டுருக்கலாம்.... நமக்கு எதுக்கு வெட்டி வீராப்பு எல்லாம்....