nice
Thank u manice
ஆமா dearநக்ஷத்திராவோட அழுகையும் அந்த சொர்ண வில்லி பாட்டியோட புலம்பலும் தான் ஆது குட்டியோட அழுத்தத்துக்கு காரணம்.....
மீனாட்சி கொடுமைக்கார மருமக அவதாரம் எடுத்து அந்த வில்லியை மூலையில உட்கார வையுங்க.... வயசுக்கேத்த அறிவே இல்லை....
சொர்ணாக்காக்கு கார்த்திகேயன் எதுவும் வசியம் வச்சுட்டானா எப்போவும் அவன் நினைப்புலயே இருக்கு....
தீரஜ் செம பதிலடி....
தீரஜோட காதலும் பாசமும் இப்போ தான் நக்ஷத்திராக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு... ரெண்டு முத்து கோர்த்தாச்சு.....
Ama maSornnavalli paattiku udampellaam thimir enna vaarthai ithu
Thank u maNice