மழை 14 - Tamil Novels at TamilNovelWriters
“வீட்டுல வயசு பொண்ணு இருக்கும்போது ஆம்பளைபயலுக்கு இப்போ என்ன அவசரங்குறேன்?” வயது மூத்த பெண்ணொருத்தி புவனாவிடம் இதையே தான் வந்தது முதல் கேட்டுக்கொண்டிருந்தார். இன்னும் சற்று நேரத்தில் சொந்தபந்தம், அங்காளி பங்காளி முன்னிலையில் நிச்சய தாம்பூலம் மாற்றப்பட இருக்கும் நேரத்தில், மண்டபம் சூழ ஆட்களை...
tamilnovelwriters.com