மழை 16 - Tamil Novels at TamilNovelWriters
இரவு உணவு முடிந்து எல்லோரும் கூடத்தில் ஆங்காங்கே அமர்ந்திருக்க, மஞ்சள் மிளகு போட்ட பாலை மிதமான சூட்டில் ஆற்றி கொண்டு வந்து அன்பழகனிடம் நீட்டினார் புவனா. அதை வாங்கக்கூட செய்யாமல் கவனமின்றி அவர் அமர்ந்திருக்க, “ஏங்க! புடிங்க” என்றதும், கவனம் சிதற, அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டார் அவர். “என்ன...
tamilnovelwriters.com