Nice epமழை 22 prefinal - Tamil Novels at TamilNovelWriters
அறை முழுவதும் இருளில் இருக்க, கதவை திறந்ததால் அதன்வழி விசாலமாய் உள்புகுந்தது கதிரவனின் கால்கள். அடைத்திருந்த ஜன்னல்களை எல்லாம் ஒவ்வொன்றாய் திறந்து விட்டாள் கௌசி. கட்டிலில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த புவனா, கௌசியின் வருகையை பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை. அறை முழுக்க வெளிச்சம் இருந்தது...tamilnovelwriters.com