வடக்கு வீதி வணங்காமுடி – 6 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 6 அறையின் வாசலில் நின்று வணங்காமுடி பானுமதியை அழைக்க ஓர் நொடி அவருக்குத் தூக்கி வாரி போட்டது. ஒரு நாளும் மனிதன் இத்தனை பெருங் குரலெடுத்து அழைத்ததில்லை அதுவும் தனது பெயர் சொல்லி எச்சில் கூட்டி விழுங்கி நின்றவரை நெருங்கினார் வணங்காமுடி. மாமனார் குரல் கேட்டதும் விமலாவின்...
tamilnovelwriters.com