ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,
KavithaCங்கற பேர்ல சரயுவோட "நான் இனி நீ" நாவலுக்கு நான் முதன் முதலில் எழுதிய எபிலாக், நல்லா இருந்ததா நீங்க பாராட்டின தைரியத்திலயும், அதுக்கு மூன்றாவது பரிசு கொடுத்து மல்லி மேம், சரயு என்னை ஊக்குவிச்சதுனாலையும், நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு (!) நானும் எழுத்தாளர்னு முடிவு செய்து, ஒரு முழு கதை எழுதியிருக்கேன். அதனால,
1. கண்டிப்பா கதையை முடிப்பேன், பாதில நிக்காது
2. வாரத்தில் மூணு எபி Sun, Wed, Fri வரும்
இந்த கதையை எழுத நான் நன்றி சொல்ல வேண்டிய தோழி @Shoba Kumaran ?. ஓவ்வொரு எபியும் படிச்சு கருத்து சொல்லி , நல்லாருக்கு எழுதுங்கன்னு தெம்பூட்டினாங்க.
கதையை படிச்சு, கமெண்ட் செய்து உங்க கருத்துக்களை சொல்லி ஆதரவளிப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
KavithaCங்கற பேர்ல சரயுவோட "நான் இனி நீ" நாவலுக்கு நான் முதன் முதலில் எழுதிய எபிலாக், நல்லா இருந்ததா நீங்க பாராட்டின தைரியத்திலயும், அதுக்கு மூன்றாவது பரிசு கொடுத்து மல்லி மேம், சரயு என்னை ஊக்குவிச்சதுனாலையும், நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு (!) நானும் எழுத்தாளர்னு முடிவு செய்து, ஒரு முழு கதை எழுதியிருக்கேன். அதனால,
1. கண்டிப்பா கதையை முடிப்பேன், பாதில நிக்காது
2. வாரத்தில் மூணு எபி Sun, Wed, Fri வரும்
இந்த கதையை எழுத நான் நன்றி சொல்ல வேண்டிய தோழி @Shoba Kumaran ?. ஓவ்வொரு எபியும் படிச்சு கருத்து சொல்லி , நல்லாருக்கு எழுதுங்கன்னு தெம்பூட்டினாங்க.
கதையை படிச்சு, கமெண்ட் செய்து உங்க கருத்துக்களை சொல்லி ஆதரவளிப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
விண்மீன்களின் சதிராட்டம் – 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 1 “சித்தா…என்ன எங்கிட்ட எதுவும் பேசாம யோச்சிட்டே வர ?”, கேட்டது சிந்து என்கிற ஏழு வயது சிந்துஜா. சித்தா என்பது அவள் சித்தப்பா விக்ரம். நம் கதையின் நாயகன். “ம்ம்…ஃபிகர கூட்டிட்டு மால்ல சுத்தற வயசில உன்ன கூட்டிட்டு கோயிலுக்கு போறனேன்னு, நானே நொந்து போயிருக்கேன் …நீ வேற …” சிந்துவிற்கு...
tamilnovelwriters.com