ப்ரியா செயத தவறு யாரை எல்லாம் பாதிக்குது? பாசம் வைத்த குற்றத்துக்காக ரூபன் அவஸ்தை படறான். இந்த எபி சூப்பரா இருக்கு கிரிஜா???
Nice epDear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga. thanks for ur cmnts and likes friends. ?
Manam Malarum Oosai 17.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 17 ‘ப்பா..” என குழந்தை அழைக்கவும்.. ‘போங்க..” என சுவற்றுப்புறம் திரும்பி நின்றாள். ஆதிரையை தன்புறம் திருப்ப முயல.. விறைப்பாக நின்றாள். ‘ப்ச் ஆதி.. நீ யோசிக்கிற அளவுக்கு ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.? எதுக்கு இப்படி வருத்திக்கிற.?” என வருந்தவும்...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 17.2 - Tamil Novels at TamilNovelWriters
‘பட்டு எங்களோட ஒட்டமாற்றான்ற வேதனையில என் பொண்ணு பேரு கெடும்ங்கிறது கூட என் மண்டைக்கு உரைக்காம எதோ பேசிட்டேன் ரூபா.. என்னை..” என குரல் கமற.. ‘அத்தை..” என இடைபுகுந்தவன்.. ‘உங்களோட பழைய மாதிரி ஒட்ட முடியாத சூழல்ல நான் இருக்கேன்.. அதுக்காக பாசம் இல்லன்னு ஆகிடுமா.?” என பாசத்தோடு சொல்லி...tamilnovelwriters.com