சுமிதா என்னும் நான் இந்த எழுத்து உலகிற்கு புதியவள், நான் என்னுடைய முதல் முயற்சியை இங்கு சமர்ப்பிக்கின்றேன். உங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதை பத்தி சொல்லணும்னா இயல்பான குடும்பக் கதை தான். நாயகி- கல்லூரி ஆசிரியை, நாயகன்- மருத்துவன்.
கதையை நல்ல படியாக முடிப்பேன் என்று நம்பி கடவுளின் அருளோடும் உங்களின் ஆசியோடும் ஆரம்பிக்கிறேன்.
நன்றி.
வாங்க, கதைல சந்திப்போம்.
குறிப்பு: மல்லி மேடம் உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன். இருந்தாலும் என்னை பொறுமையா வழி நடத்தியதற்கு ரொம்ப நன்றி மேம். எப்படியும் இன்னும் உங்களை சோதிப்பேன் என்று சொல்லிக்கொண்டு உங்களிடம் இருந்து இப்போ விடைபெறுகிறேன்.