மிதமான அலங்காரத்தில் மேடையில் அமர்ந்திருந்தாள் மலர்கொடி. விழிகள்நொடிக்கொரு முறை வாசலை காணதவிப்புடன்அமர்ந்திருந்தாள். தாய் தந்தை என யாரும் இல்லாமல் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்தவள். ஒருடிரஸ்டின்ஸ்காலர்ஷிப்உதவியுடன்கல்லூரிபடிப்பைமுடித்தாள். கல்லூரியில்இரண்டாம் ஆண்டுபடிக்கும்போதுமுதல்வருட மாணவியாகசேர்ந்தவள்இளந்தென்றல்
முதல் நாள் கல்லூரியில்சீனியர்மாணவர்களின்கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல்திணறிகொண்டுஇருந்தவளுக்குஉதவி செய்துகாப்பாற்றியஅந்தகணமேமலரை மிகவும்பிடித்துவிட்டதுஇளாவுக்கு. உடன்பிறந்தவர்யாருமின்றிஇருந்தவளுக்கு மலர் சிறந்ததோழியாகமட்டுமில்லாதுஉடன்பிறவாசகோதரியானாள். இளாவுக்குஅவள்வகுப்பில்கூடமலரை போல நெருங்கியதோழிகள்கிடையாதுஎன்னும்அளவு இருவரும்நெருங்கியிருந்தனர்.
கல்லூரி விடுமுறையில்மலரை தன் வீட்டுக்கு அழைத்து சென்றுதன் தாய் தந்தையிடம் அறிமுகம்செய்ய அவர்களின்அன்பில்மலரும்இவர்களை தன்குடும்பமாகஉணர்ந்தாள்.
தன் அத்தைவீட்டுக்குஅடிக்கடிவந்துசெல்வான்அருள்குமரன். அப்படிஒரு முறை வந்த போது அங்கிருந்தமலரைபார்த்தவுடன்மிகவும் பிடித்துவிட்டதுஅவனுக்கு. அதுவும்அவளுக்குதாய் தந்தைஇல்லைஎன கேள்விபட்டதும்மனம்உருகிஅவளைமணந்து கொள்ளஅவளிடம்கேட்கமறுத்துவிட்டாள்மலர்.
விடாமல்போராடி தன்அத்தைமற்றும்இளாவின் உதவியுடன்மலரை சம்மதிக்கவைத்தான் அருள்.ஆனால்பார்வதிஒத்துக்கொள்ளமறுத்து விட்டார். அவரை தவிரவீட்டில்யாருக்கும்மலரை மறுக்கஎந்தகாரணமும் இல்லை. அதனால்ஆறுச்சாமிதாத்தாமுன்னின்றுஇந்ததிருமணத்தைநடத்திவைத்தார். ஆரம்பம் முதலேபூரணியுடன் நல்ல ஒட்டுதல்இல்லைஅத்துடன்இதுவும்சேர்ந்துகொள்ளஅவரை அறவே பிடிக்காதுபார்வதிக்கு.
மலர்யாருமில்லாதவ என தன்அண்ணி கூறக்கூடாதுஎன பூரணியும்விஸ்வநாதனும்சித்தி சித்தப்பாவாகஇருந்து பாத பூஜைமுதல்சீர்வரிசைவரை அனைத்தும்சிறப்பாகசெய்திருந்தனர். தன்னை பெற்றெடுத்த தாய் தந்தைஇருந்திருந்தால்கூடஇவ்வளவுநிறைவாகதன் திருமணம்நடந்திருக்குமாஎன்பதுசந்தேகம்தான்என் எண்ணி பூரித்தால் மலர்.
திருமணமாகிநான்கு ஆண்டுகள்ஆகியும் குழந்தைஇல்லைஎன்ற குறை தவிரஅந்தவீட்டில்வேறுஎந்தகுறையும் இல்லை.
தன் இடைவிடாதபிரார்த்தனையாலும் கடவுளின்கருணையாலும் இதோ இன்றுஒன்பதுமாத கருவை சுமந்து கொண்டுதன்னை ஈன்றெடுக்காத தாய் தந்தைக்காகவும் யாருமின்றிஇருந்த தனக்குஇன்றுஒருகுடும்பம்அமைய காரணமான தன் செல்ல தங்கைக்காவும் வழிமீது விழி வைத்துபார்த்துக்கொண்டுஇருந்தாள்.
“ என்ன பார்வதிநல்ல நேரம்ஆச்சுதானஏன்இன்னும்சடங்கு ஆரம்பிக்கல?” விஷேசத்திற்கு வந்த உறவுபெண்மணிகேட்க
“சரி நங்கநீ உக்காருநான் ஆரம்பிக்க வேறஎன்னவேணும்னுபார்க்குறேன்” என்றபடியேமேடைக்கு செல்ல
“வா அம்மிணி , வாங்க மாப்பிள்ளை, வாடா ராசாத்தியாரோமாதிரிகடசிநேரத்திலவர்றீங்கஉள்ள வாங்க” செந்தில்நாதன்தன் தங்கைபூரணிகுடும்பத்தைவரவேற்க
பார்வதிமுகத்தில்எள்ளும்கொள்ளும்வெடித்தது, உறவுகளுக்குமத்தியில்அதை காட்ட முடியாமல்நிற்க,
“வந்தவீகளேவா னு கூப்பிட வாய் கசக்குதோ” செந்தில்நாதன்கடிய,
இவர் அழைத்தாநாம வந்தோம் இவியவா னுகூப்பிட்டாஎன்னஇல்லனாஎன்னஎன்ற எண்ணம்பூரணியினுள்
“அண்ணே அம்மாஎங்க”
“அதோ மொதவரிசையில இருக்கு பாருவா நான் வரேன்”
“வேணாம்நான்பாத்துக்கிறேன்நீ வாரயவியல பாரு” என்றபடியேஉள்ள வர
“அண்ணேவா வா ஏன்இம்புட்டுநேரம்வா நங்கையாஉள்ளாற வாங்க” என்றபடி இவர்களைதாண்டிசென்றுதன் அண்ணன்அண்ணியை அழைத்தார்பார்வதி
“அதானேஇவங்களாவதுமார்றதாவது” என்றபடிவாங்கநாம உள்ளபோலாம் நகர பார்க்க
“அழைக்காதவிருந்தாளிகளேநேரத்தோடவந்தாச்சுஇவத்தைக்குஇருந்துட்டுநீ ஏன் இன்னேரம்?” பார்வதி இவர்களைவைத்துக்கொண்டே வினவ
“நீ தானஅம்மிணிசொன்ன வந்தாபொழுதாயிடும்முக்கியமானசோலி இருக்குன்னுநானுமுந்தானாநாத்துநடவுக்கு ஆள் வரச்சொல்லியிருந்தேன்அவன் இன்னிக்கு தான் ஆள் கூப்டாந்தான். அதான்கோழிகூப்டவேலையமுடிச்சிபோட்டுஇம்புட்டுவெரசாஓடியார்றோம்நீ என்னகண்ணு இப்பிடிசொல்ற” எனபார்வதியின் அண்ணன் பரமசிவம் கூற
“செரிசெரிஆமாஎன்ற மருமவஎங்க”
“அவளுக்குஇன்னிக்குஏதோ பரிட்சையாம் காலேஜ்போயிட்டா” பார்வதியின் அண்ணி சாந்தி கூற
“ஆமாஆமா அவளுக்குவேறவேலவெட்டிஇல்லியாஎன்னமத்தவியலாட்டம்எங்கபோனாலும்வயசுபிள்ளகூட்டிட்டுபோனாநல்லாவா இருக்கும்சரிசரிஉள்றாவாங்க” என அவர்களை அழைத்துக்கொண்டுஉள்ளே செல்ல
“அடி எவடிஇவகூறுகெட்டவ என்ற கொலதெய்வத்த கொஞ்சஎனக்குகசக்குதாஆனாஉடமபட்டவீகஒத்துக்கனுமே” பேத்தியை பார்த்துக்கொண்டேகோமதிகூற
இதுக்கு தான்நீ என்னையும் கூட்டிட்டுவந்தியா என்ற இளாவின் பார்வைக்கு
“அது இளா மா அங்கபாருமலருகூப்பிடுறா நீ போ நான்பின்னாடியேவர்றேன்” பூரணிஇளாவை துரத்த
தாயை ஒரு பார்வைபார்த்துக்கொண்டேமலரிடம்சென்றாள்.
“மலரக்காஎப்பிடிஇருக்கீங்க குட்டி எப்படிஇருக்கான் என்ன சொல்றான் என் தங்க பட்டு” என கேட்ட இளாவின் முகத்தில்தெரிந்த சந்தோஷத்தைகாணவேஅவளையும்கண்டிப்பாக அழைத்து வரும்படிபூரணியிடம்கூறியிருந்தாள்மலர்.
“என்னக்கா அப்பிடிபாக்குறீங்க”
“என் பழையஇளாவ இப்ப பாத்தேன்”
சட்டெனஇளாவின் முகம் கசங்க
“இளாம்மா” மலரின்அழைப்பில்
முயன்றுதன் முகத்தைசாதாரணமாக் வைத்துக் கொண்டாள்இளா.
“மாமாஎங்க அக்காஆளேகாணோம்”
“யாரோ தாயம்மானு ஒருபாட்டி தான்முதல்லவளையல்அடுக்கணுமாம். அவங்களைகூப்பிட்டு வரதமிழ்தம்பி போய் ரொம்பநேரமாச்சுஇன்னும்காணோம்னுமாமா பாக்கபோயிருக்காரு”