Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyaen Viruppapizhai

Neeyaen Viruppapizhai 4

பிழை : 4   ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின்.   (பொருள்: ஒருவன் தான் செய்ய வேண்டிய செயலுக்கேற்ற காலமறிந்து அதற்குரிய இடத்தையும் தேர்ந்து செய்வானாயின் இந்த உலகையே அடைய விரும்பினாலும் கைகூடும்).   திருக்குறள் அத்தியாயம்: 49 “காலமறிதல்“….   மகிழ் தனது வெளிநாட்டவர்கள் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தவன் அவர்களை சொர்ணாவுடம் மதிய விருந்தில் கலந்துக்கொள்ள அனுப்பினான்…  அவர்களுடன் அவள் செல்லும்பொழுது அவளுக்கு துணைக்கு தன்னுடைய தனிப்பட்ட மேலாளர் ப்ரதீப்பையும் […]


Neeyen Viruppapizhai 3

பிழை: 3   பகையென்னும் பண்பி(ல்) அதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (பொருள்: பகை கொள்ளுதல் என்னும் பண்பற்ற செயலை ஒருவன் பரிகசிப்பதற்க்குக்கூட (விளையாட்டிற்குக் கூட)  விரும்பத்தக்க செயலாகக் கொள்ளுதல் நன்றன்று).   திருக்குறள் அதிகாரம்: 88 “பகத்திறன் தெரிதல்“….   கரு நீல நிற முழுக்கை சட்டையும் அடர்ந்த சாம்பல் நிற பாண்ட்டும் அணிந்த மகிழ் தனது அலுவலகம் செல்ல தயாராகி அவனுடைய அறையில் இருந்து கீழே இறங்கினான்…     உணவு மேஜையில் […]


Neeyen Viruuppapizhai 2

பிழை :  2   செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல வினைக்குஅரிய யாவுள காப்பு?   (பொருள்: தூய்மையான நட்பைப் போன்று சிறந்ததாக எந்த உறவுகள் உள்ளன? நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்த நட்பைப் போன்று சிறந்த பாதுகாப்பைத் தருவது வேறு எது உள்ளது?).   திருக்குறள் அதிகாரம்: 79 “நட்பு“….   இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கலில் மிகவும் அழகான மாநிலம்.. இயற்கை  வளம்  மிகுந்த கண்கவர்  மாநிலம்.. இந்தியாவிலேயே  அதிக மழை பொலிவு  […]


Nazri’s Neeyaen Viruppapizhai 1

பிழை :1   செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்லிடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்?   (பொருள்: தன் கோபம் செல்லும் இடமாகிய மெலியார் மீது கோபப்படாது தன்னை காத்துக்கொள்பவனே அருளானன் ஆவான். தன்னிலும் வலியாரிடத்துத் தனக்கு வரும் கோபத்தை அவன் அடைக்காவிட்டால் என்ன பயன்?).   திருக்குறள் அதிகாரம்: 31 “வெகுளாமை“….       மதுரையை  ஆண்ட  பாண்டிய மன்னர்களில் சிலருக்கு  அவர்களின் தைரியத்தையும்  துணிச்சலையும்  அவர்களின் மகிழ்ச்சியையும் போற்றும்  விதமாக  “மாறன்”  என்ற அடைமொழி […]