இனிய காலை வணக்கம் தோழமைகளே...
ஜோசியர் தீர்ப்பு, அதற்கான எதிர்வினை...
tamilnovelwriters.com
அடுத்த எபியோட கதை முடியுது. அதுவே எபிலாக் மாதிரிதான்
உங்க கருத்துகளைப் படிக்க ஆவலோட காத்திருக்கேன் ?
ஜோசியர் தீர்ப்பு, அதற்கான எதிர்வினை...
விண்மீன்களின் சதிராட்டம் – 39 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 39 வீட்டின் அமைதியை கலைத்தது கார் வந்து நிற்கும் சப்தம். ஜோசியரைப் பார்க்கச் சென்ற கோமதி, பர்வதம், சௌந்தர்ராஜனுடன், அழைத்துச் சென்ற ராஜேன்திரன் என நால்வரும் திரும்ப வந்தனர். ராகவன் சென்று அவர்களை வரவேற்க, விக்ரம் அமைதியாக நின்றிருந்தான். மாலினி அனைவருக்கும் பருக நீர் தர, அவர்கள்...
அடுத்த எபியோட கதை முடியுது. அதுவே எபிலாக் மாதிரிதான்
உங்க கருத்துகளைப் படிக்க ஆவலோட காத்திருக்கேன் ?