Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அச்சோ மணி இது கோமல்.இல்ல அந்த பொண்ணு வேற இந்த துளசி வேற.... உனக்கு வேற பொண்ணு பாக்கலாம் இது வேண்டாம்.சும்மா மூர்த்தி sir மூர்த்தி sir னு சொல்லிட்டே இருக்கும்.... உனக்கு மணி மணினு உருகுற மாதிரி ஒரு பொண்ணு பாப்போம்... நீ கிளம்பி போயிடு சரியா.... அடேய் நீ இருக்குற வரை எனக்கு பக்குன்னு பக்கணு இருக்கு டா.... பிரேம் சத்யன் ரெண்டு பேரயும் பாத்ததும் தான் ஓடி ஒளிஞ்சிடியா.... இப்போ திரும்ப வந்து உயிரை வாங்குறீயே....

மூர்த்தி sir உங்களுக்கு தெரியலையா அந்த பரதேசி கண்ணுல இருக்குற வெறி....
 
துளசி மா இருக்குற டென்ஷன்ல நீ பண்ண juice பத்தி ஒண்ணுமே கேட்கலை நான்... அது என்ன juice எப்படி செய்யுறது....

தேங்காய் தொழிகிறது மீன் கழுவி புளி குத்தி இது எல்லாம் அந்த kk யோட மரபு சொல்யா சூப்பர்...
 
நானே முதல் ud படிச்சி டென்ஷன் யா இறுக்கேன்... அங்க வந்த அதே மரம் அங்கே இருக்கணும்னு சொன்னது சரி ஆன சமாதி கூட அங்கையே இருக்கணும்னு சொல்லுறது தான் .... அ00 ல் துளசியை அங்க தானே விட்டுட்டு வந்தேன்னு சொல்லுவர் மூர்த்தி sir அங்க போய் மணம் உணர்ந்தரே ..... அது எது பூவா இல்ல பூவையா
 
இனிமேல் இந்த நாவலை வாசிக்க மாட்டேன் பா இந்த எபிசோடு போதும்.இதுக்கே நெஞ்செல்லாம் வலிக்குது ஏற்கனவே நிறைய அழுதுட்டேன் இனிமேதான் தாங்கமடியாது துளசி நல்லா இருக்கா மூர்த்தி ஓட நல்லா இருக்கா அவர் லைஃப் ஜாலியா போகுது அப்படின்னு நெனச்சுக்கிட்டு இந்த எபியோடு ஓடுகிறது தான் சரி அம்மா நெஞ்சு வலிக்குது.
ithuke va
 
நானே முதல் ud படிச்சி டென்ஷன் யா இறுக்கேன்... அங்க வந்த அதே மரம் அங்கே இருக்கணும்னு சொன்னது சரி ஆன சமாதி கூட அங்கையே இருக்கணும்னு சொல்லுறது தான் .... அ00 ல் துளசியை அங்க தானே விட்டுட்டு வந்தேன்னு சொல்லுவர் மூர்த்தி sir அங்க போய் மணம் உணர்ந்தரே ..... அது எது பூவா இல்ல பூவையா
ithai patri manum riya sagothariyum 33 pathivile pesinom, ungaluku vantha athe ennam than unga thozhikum, enna oru otrumai thozhamayil
 
துளசி மா இருக்குற டென்ஷன்ல நீ பண்ண juice பத்தி ஒண்ணுமே கேட்கலை நான்... அது என்ன juice எப்படி செய்யுறது....

தேங்காய் தொழிகிறது மீன் கழுவி புளி குத்தி இது எல்லாம் அந்த kk யோட மரபு சொல்யா சூப்பர்...

AAMIYA KA PANNA

A refreshing summer drink made of mango pulp blended with cumin, jeera and mint leaves. Aam panna is a desi hit which is not only refreshing but also energizing. It helps you get hydrated in an instant and aids in battling scorching heat.


Ingredients Of Aam Panna

500 gm green mangoes
1/2 cup sugar
2 tsp salt
2 tsp kala namak (black rock salt)
2 tsp roasted and powdered cumin seeds
2 Tbsp finely chopped mint leaves
2 cups water


How to Make Aam Panna

1.Boil the mangoes till they become soft inside, and the skin gets dis colored.
2.When cool enough to handle, remove the skin and squeeze the pulp out of the mangoes.
3.Mix all the ingredients together, blend and add 2 cups of water.
4.Put some ice in the glasses and pour the panna over it.
 
நானே முதல் ud படிச்சி டென்ஷன் யா இறுக்கேன்... அங்க வந்த அதே மரம் அங்கே இருக்கணும்னு சொன்னது சரி ஆன சமாதி கூட அங்கையே இருக்கணும்னு சொல்லுறது தான் .... அ00 ல் துளசியை அங்க தானே விட்டுட்டு வந்தேன்னு சொல்லுவர் மூர்த்தி sir அங்க போய் மணம் உணர்ந்தரே ..... அது எது பூவா இல்ல பூவையா
Same doubt akka!!! :(
 
மூர்த்தி கொஞ்சம் மணி மேல கண்ணை வைடா சாமி... துளசியோட இருக்கற ஆர்வத்துல கோட்டை விட்டுடாதே..

மகிழம்பூ கீழ கட்டி வச்ச திட்டு மட்டும் கடைசி வரை இருக்கட்டும்.. அடுத்தது வேணாம்....
 
First epi nyabagam varuthe.. patharuthu...துளசிய மணி ஒன்னும் பண்ணாம இருக்கணும்...அடுத்த எபி சீக்கிரம் ப்ளீஸ்..... மகிழம்பூ வாசம்னுலாம் படிக்கும்போதே முடிவு பற்றி யோசிச்சு டென்ஷனாகுது....தொலித்து என்றால் என்ன?
 
Top