Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 22

Advertisement

சூப்பர் எபி... அதுவும் அந்த கவிதை.... அட அட நம்ம பிரியாக்கு எழுதினா மாதிரியே இருந்துச்சு.....

அரும்பு நீ இப்படி திடீர்னு தேவயானி போல் ஆகிட்டே.... பாவம் குலசேகரன்....

அரசி உன்மேல காண்டுல இருக்கான் விக்ரம் நீ வேற வம்பு பண்ணிட்டே இருக்க....

தமிழ் இப்படி பயந்த எப்படி தனியா இருக்குஅறது.....

இயற்கை உதவி தான் பண்ணும் நீங்க தான் பிடிச்சி கிட்டு போகணும் ஆனா மூணும் தேறாத கேஸ் யா இருக்கே....
 
Hai drzz...
Kavithai la sirapa irukey ????? Sekaran mindvoice tha inu sirapu ' ivalugala kattikarathuku nanu Vikaraman um nalu eruma maadugala meicharalam ' ??? Mazhai tha vera level paniruchu... Mazhai ku nenga kuduthu description sema ?? Suprb one drz..
 
அருமை,
குலசேகர் -அரும்பு குறும்பு
விக்ரம் -அரசி அதிரடி
மாறன் -தமிழ் அமைதி
மூன்றுமே கலக்கல் ஜோடி????????????
 
ப்ரியா கவிதை முத்தா இருந்தது
குலசேகரன் அரும்பு ஓரே குறும்பு
அரசி விக்ரம் உரசி முறச்சிங்
தமிழ் மாறன் இதமாய் பதமாய்
இதெல்லாம் விட அழகான
காதல் மரகதா டீ போடு
மரகதாவின் புன்னகை
அருமையான அழகு பதிவு
 
Wow ஜூப்பரு dears.
மூணு ஜோடியும் கூட்டிட்டு வந்துடீங்க...... ??

எல்லாத்தையும் விட டாப் டக்கர்....... மரகதா...... டீ போட்டு கொடுமா....
அதுக்கு மரகதாவின் புன்னகையும் தான்......

மைக் மாரிமுத்து -பிரியா கவித கவித ??அதுவும் ஆட்டுக்கறியா, வெறியா, வரியா, வரியா..... ??

அரும்புக்கு இருக்கிற ஏத்தம் கொஞ்சம் நஞ்சமில்ல..... அதுவும் ஆணழகனை வச்சு அவனை வாரி விடுறது செம்ம......

அரசிக்கு எம்புட்டு லொள்ளு...... திருட்டு பூனைங்கிறா.....ஐ லவ் யூ அத்தகருப்பாங்கிறா...... பாவம் விக்ரம் மச்சாங்......

தமிழு இம்புட்டு பயந்த புள்ளையா இருக்கே?? மாறன் அவளை நல்லாவே புரிஞ்சு வச்சு இருக்கான்.....
நிற்க :தமிழ் -மாறன் portion கம்மியா கொடுத்து இருக்கீங்i ஆத்தர்ஸ் ??
மழையோடு ஆரம்பிச்சு, இடி, மின்னலுடன் தொடர்ந்து மழையோடு முடிச்சுட்டீங்
 
Top