Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 22

Advertisement

adangokka makka..
indha arumbukku arasiyoda lovvu theriyaadhaaa?
nalla frendu po..
velaaththaakku semma aapuu..????


Are kulasekaraaa..vada pochchaaa???
Paawamda neeyi..aama aama apdiye kaassiiki odippoyiru??unakku mattumilla nammalukkum vada pochchu?yedho namma mithuni kuttees sugar patient jeeniya thottu thadawikkara maaaari romance scene tharuwanga..adhu ku kooda wali illama pannittyema arrrruummmbu???
 
Last edited:
ஹா ஹா ஹா
செல்லாத்தா செல்ல வேலாத்தா
இனிமேப்பட்டு உன்ற ஜம்பம் ஒண்ணும் மவன் முத்துச்சாமிக்கிட்டே செல்லாதுத்தா

ஒருச்சாமி இரண்டு சாமி......ஆறுச்சாமி இம்புட்டு பாசத்தை வைச்சுக்கிட்டு தமிழு புள்ளையைத் துரத்தி வுட்டுப் போட்டீரே

ஏனுங் ஆறுச்சாமி மாமோய்
பொண்ணுகளை வுட்டுப் போட்டும் இருக்க முடியலை
அப்புறமேட்டு எதுக்கு இந்த நொறநாட்டியமெல்லாம்?

பேசாம தமிழு புள்ளையையும் மாறன் மருமவனையும் கூப்ட்டு நம்மூட்டுல சேர்த்துக்கோங்க, ஆறுச்சாமி

இந்த விஷயத்தில் ரெங்கநாயகி அப்பத்தா என்ன ஒண்ணும் செய்யாமல் வாயை இறுக்கட்டமா மூடிக்கிட்டு இருக்காப்ல?

ஏன்மா முத்துலெலெலெட்சுமி
நாலு கால் பூனைதான் பாலை உருட்டுதுன்னு கட்டையைத் தூக்கிக்கிட்டு தேடி வந்தால் இங்கே புதுசா கண்ணாலமான இரண்டு ரெண்டு கால் பூனைங்கதான் ஒண்ணு மேல இன்னொண்ணு விழுந்து வைச்சு வெளையாடுதுங்களே

"துளித்துளி துளித்துளி மழைத்துளி
அது தொடத் தொடத் துடிக்குது மலர்க்கொடி
இந்த பூமிக்கு தீர்ந்தது தாகம்
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்
ஹாங்........."
?????

Appatha sollu Ellam edupadalaing banu maa maganaa?? pethiyaa??? Pethiku kooda peran irukaar maganuku avanga mattum thane ?

?? Muthu Lakshmi pangukku kattaila rendu podama vitangale ??

Thanks much banu maa ??
 
அட அட அட... கவிதையா மூன்று காதல்...

கலாட்டாக்கு பஞ்சமில்லாத அரும்பு குலசேகரன் காதல்

சிரிப்பான ஊடலுடன் விக்ரமா வேங்கை காதல்

ரசித்து நனையும் மாறன் தமிழ் காதல்

எல்லாமே சூப்பர் டூப்பர்.. ???

வேலாத்தா உன் பாடு இனி அவ்ளோதான் ஆத்தா ?? ஆறுச்சாமிய பார்க்க பாவமா இருக்கு ஹ்ம்ம் காலம் ஆத்தட்டும் காயத்தை.
?????

Pleased to hear

Thank you so much for ur comments kavya kutti
 
???

இன்னிக்கு மூணு பேரையுமே கூட்டிட்டு வந்த உங்களுக்காக.. ???

அரும்பு & குலசேகரன் கலாட்டாவா இருந்துச்சு.. ??? இனி காலம்பூராவும் இவளுங்களை கட்டி மேய்க்கிறதுக்கு பதிலா நாநாலஞ்சு எருமை மாடுகளை மேய்க்கலாம்.. ??? அப்படியே ஒரு காவி வேட்டி கொடுத்தா சாமியாரா போய்டுவேன்.. ???

அரசி & விக்ரமன் ஒரே சிரிப்பா இருந்துச்சு. ??? அறிவில்ல.. ப்ச் கரண்டில்ல.. திருட்டு பூனை.. பூனைதான் உருட்டுதுன்னு நினைச்சேன் நீங்களா???? ???

தமிழ் & மாறன் வழக்கம்போல கண்ணியமான காதல்.. ☺☺☺

பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டை போல ஒட்டிக்கொள்ள தோணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
Ungalukum ????

Thank you so much for ur comments sindhu kaa

?????
 
வெரி நைஸ் எபீ அக்காஸ்...

மாரிமுத்து வோட பிரியா கவிதை செம்ம ... அட அட கவித கவித...

சேகரன் - அரும்பு ஜோடி ஒரே கலாட்டா தான்... சேகரோட மைண்ட் வாய்ஸ் லாம் வேற லெவல்....

விக்ரமன் - அரசி ஜோடி எப்பவும் போல டாம் அண்ட் ஜெர்ரி தான்... இப்போ இன்னும் சுவாரசியமா இருக்கு...

தமிழ் - மாறன் எப்பவுமே மாறாத கிளாசிக் காதல் ...

நம்ம அரும்பு & அரசி 2 பேரும் அவங்க வீட்டுக்காரங்கள ரொம்ப படுத்துறாங்க...

ஆறுச்சாமி & நாயகி தான் பாவம்...

வேலாத்தா, உன்ர மவுசு அம்புட்டு தான்... மீசை நல்லா யோசிக்கராரு போல...
?????

Happy to hear

Thank you so much for ur comments manju maa
 
Top