விதி வலியது போல?தர்மராஜனுடன் கல்யாணம் வேண்டாம்ன்னு வேற ஒரு பொண்ணு சொல்லும் பொழுதே அவன் லட்சணம் இந்த கூறுகெட்ட பலராமனுக்கு தெரிய வேண்டாமா?
விதி வலியது போல?தர்மராஜனுடன் கல்யாணம் வேண்டாம்ன்னு வேற ஒரு பொண்ணு சொல்லும் பொழுதே அவன் லட்சணம் இந்த கூறுகெட்ட பலராமனுக்கு தெரிய வேண்டாமா?
???Nice
பூவரசி கேரக்டருக்கே ஒரு தனி புக் போட்டிருக்கணும். படிக்கிறவங்களை சோதிக்க வேண்டாம்னு சில எபிலயே முடிச்சிட்டேன்.முதல் எபியே இப்படி கொடுமையான சம்பவங்களா இருக்கே.... அடேய் உனக்கு பெயர் தர்மராஜனா..... அதுக்கு அர்த்தம் தெரியும்டா காட்டு எருமை..... குடும்பமா இது எல்லாம் .... பேய் எல்லாம் ஒரே இடத்தில் இருக்குற காடு அங்க ஒரு தேவதை வந்து மாட்டிக்கிடுச்சு.....
Thank you ?என்னவோ மாற்றம் எனக்குள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் சொர்ணா??.ஆரம்பமே மிகவும் கனமான பதிவு.பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல்,பூவின் மாமியார்,நாத்தனாரின் நடத்தை??.