Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 25

Advertisement

நைஸ் எபி அக்காஸ்...

அடேய் மாறா எத்தன வருஷமா டா லவ் பண்ற...
எனக்கும் தமிழ் மாதிரி தான் ஆச்சரியம் இவ்ளோ படிச்சிருக்கியாடா...

சாரதம்மா எப்பவும் போல கலகலப்பு தான்... பாட்டி ஆகிட்டிங்க போல,

மீசை பார்ட் டுடே செம்ம...
சரோ & வேலாத்தா எல்லாம் போச்சா... தெருநாய் - சொறிநாய் ஹா ஹா ஹா...

அரசிம்மா உன்ர நல்ல எண்ணத்துக்கு நீ எப்பவுமே அரசி தான்...

அத்தகருப்பனே இப்போ தான் ஐ லவ் யூ சொல்றான்... இப்போ போய் இவ கொட்டாவி விட்டுட்டு இருக்கா...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு ??.தெருநாய்க்கு வந்த வாழ்வைப் பாருன்னு சொன்னா,
சொறிநாய்க்கு சேட்டை அதிகம் ஆச்சு சோத்துல விஷத்த வைக்கனும்னு மருமகள்
சொல்றா???.வீட்டுக்காரர் புலியாட்டம் பாஞ்சு அடிக்கிறார்,தேவராஜன் மருமக முந்தானைய
புடிச்சிட்டு சுத்தறான்,அண்ணனும் கைவிட்டாச்சு சரோஜினி நிலைமை????.
பி ஹெட்ச் டி படிச்சவன மேல படிக்க இஷ்டமில்லைன்னு சொல்றான்னு கந்தசாமி சொல்லிட்டு
இருக்கார்☺☺☺.
ஆயிரம் உறவுகள் சூழ இருந்தாலும் மனைவி தான் பிரதானம் என முத்துசாமிக்கு இப்போதாவது
புரிந்ததே.நல்ல மகனாக,அண்ணனாக இருந்தவர் நல்ல கணவனாக,தந்தையாக இல்லை என
தெரிந்து மன்னிப்பும் கேட்டு விட்டார்?..
மாமியாருக்கு ஏற்ற மருமகள் ?

இன்னும் ஏதாவது மிச்சம் இருந்தா அதையும் படிக்க வைக்கலாமேன்னு கந்தசாமிக்கு ஆசை சிஸ் ??

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love::love::love:
 
Top