Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 13

Advertisement

உணர்ச்சிகரமான பதிவு???.ஜெகன் சொன்னதை கேட்ட பவித்ராவுக்கு,தன்னால் ஒரு குடும்பமே சிதறிப் போயிருக்க,அந்த குற்றவுணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ளும் அருமைநாயகம் நடந்து கொள்வது என்ன பிறப்போன்னு தோனுது????.

விஜய் இடத்தில் யார் இருந்தாலும் இதைவிட மோசமாக நடந்து கொள்வார்கள் என சொல்லும்
அப்பு ,என்னை பார்க்கும் போதெல்லாம் அன்று நடந்தது தான் ஞாபகம் வரும்???, விஜய்க்கு அது வேதனையை கொடுக்கும்,நிச்சயம் என்னை ஏத்துக்கமாட்டார்னு சொல்வது சரிதான்???.

தன்னை அறியாமல் இயல்பாக நடந்து கொள்பவன்,எருமையின் மகள் என நினைவு வந்ததும் அவளை வெறுப்பது,பிஜியில் விட முடியாததால் வேறு வழியின்றி இங்கேயே அப்புவை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை கொடுமை தான்.பாவம் விஜய்????.

நீ எப்பவும் அளவாதான் பேசுவியான்னு சொல்பவனுக்கு,இந்த பேச்சுக்கே வசந்தி நாலு போடும்னு தெரிஞ்சா என்ன சொல்வானோ???.நீ..ளமா பேசிட்டா,வேலை செஞ்சு தான் சாப்பிடுவேன்னு ரோஷமா சொல்றா???.இந்த ரோஷத்தையும்,வாயையும் வசந்தி,அருமைட்ட காட்டுனா நல்லா இருக்கும்???நல்லவேளை போன் வீட்டுல வச்சுட்டு வந்தா,அப்பு வச்சிருந்தா வசந்தி பேசியே கொல்லும்???

வன்மமும்,பிடித்தமின்மையும் இருக்கும் போதே தன்னை இந்தளவுக்கு பார்த்துக்கறான்,அவள் சாப்பிடாமல் இருந்தால் தானும் சாப்பிடுவதில்லை என விஜய்யின் நல்ல மனதை புரிந்து கொண்ட அப்புவிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கு.விஜய்க்கு இருக்கு சொந்தம் நீ தான் என ஜோதி சொல்வதை புரிந்து கொண்டு,ஏதாவது திட்டம் போடுறாளா????.
Super
 
Top