Nirmala vandhachu ???வளர்ந்த குழந்தை திருட்டு போதலே...காதல்..
தொலைந்த பொருளை தொடர்ந்து பெருதலே வாழ்தல்...
அது மறுதது கிடைத்திடாமலே வாழ்ந்து பழகவே சாதல்...
திருட்டு பொருளே திருடுவதும் திரும்புவதும் காதலை தொலைத்து மாய்தல்...
மொக்க கவிதாய் ...ஆரும் படிச்சிட்டு தொலைத்து விடாதீர்கள்....