Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணின் ஒரு காதல்!! ஒரு நேசம்!! - 6 Rerun

Advertisement

ஒவ்வொருதருக்கும் அவரவர் நியாயம். அடுத்தவங்களுக்கு நல்லது நினைச்சு அவங்களோட எண்ணத்தை தெரிஞ்சுக்காமல் எடுக்குற முடிவுகள் சிக்கலை அதிரிகரிக்கும். மாமாவுக்கும் மருமகளுக்கும் அதுல ரொம்ப ஒத்துமை.
மொத்தத்துல சாகப்போற நேரத்துல தங்கச்சியும் அவங்க நிலைமையில் பரிதாபப்பட்ட அண்ணனும் சேர்ந்து இளா - இஞ்சி வாழ்க்கையில் நல்லது செய்யறேங்கற பேர்ல புகுந்து விளையாடிட்டாங்க.
Atleast வஞ்சியோட அம்மா தன்னோட அண்ணிகிட்டயும் அனுமதி கேட்கணும்ன்னு நினைச்சிருக்கணும். அண்ணனை மட்டும் மதிச்சா இப்படி தான் நடக்கும். இவங்க செஞ்ச தப்புக்கு இவங்க பொண்ணு அனுபவிக்கறா. மாதவி வஞ்சி மேல கோவப்படக்கூடாது தான். ஆனால் அவங்களோட ஆற்றாமைக்கு அவ தானே easy target. அம்மா மற்றும் மாமா சேர்ந்து எடுத்த அவசர முடிவுக்கு வஞ்சி நல்லா அனுபவிக்கறா.
 
Top