வணக்கம் நண்பர்களே..
கதையோட முன்னோட்டத்தோட வந்திட்டேன்.
தினையோடு தேனாய்.. இதோட பொருள் தினையும் தேனும் சேர்ந்த இனிப்பைப் போலனு அர்த்தம்.
முருகன் வள்ளிக்கிட்ட தினைமாவு கேட்டு வம்பு செஞ்சு பின்னாடி தான் இவங்களுக்கு திருமணம் நடந்ததா புராணத்துல சொல்லப் படுது.
தேன் கலந்த தினை உருண்டை குறிஞ்சி நில மக்களோட முதன்மை உணவா இருந்திருக்கு. திகட்டாத உணவும் கூட..
சோ.. அதே போல இனிமையான காதல் கதையை உங்களுக்குக் கொடுக்க முயற்சிக்கிறேன்.
இதோ லிங்க்.. ??
தினையோடு தேனாய் - அறிமுகம்
வாசிச்சுப் பார்த்திட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க. நான் சீக்கிரமே அத்தியாயங்களோட வர்றேன்.
இவள்..
TNW024
கதையோட முன்னோட்டத்தோட வந்திட்டேன்.
தினையோடு தேனாய்.. இதோட பொருள் தினையும் தேனும் சேர்ந்த இனிப்பைப் போலனு அர்த்தம்.
முருகன் வள்ளிக்கிட்ட தினைமாவு கேட்டு வம்பு செஞ்சு பின்னாடி தான் இவங்களுக்கு திருமணம் நடந்ததா புராணத்துல சொல்லப் படுது.
தேன் கலந்த தினை உருண்டை குறிஞ்சி நில மக்களோட முதன்மை உணவா இருந்திருக்கு. திகட்டாத உணவும் கூட..
சோ.. அதே போல இனிமையான காதல் கதையை உங்களுக்குக் கொடுக்க முயற்சிக்கிறேன்.
இதோ லிங்க்.. ??
தினையோடு தேனாய் - அறிமுகம்
வாசிச்சுப் பார்த்திட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க. நான் சீக்கிரமே அத்தியாயங்களோட வர்றேன்.
இவள்..
TNW024