இன்னும் நல்லா சொல்லுங்க சிஸ். எங்க இந்தபய அவள் பின்னாடி கெஞ்சுற மாதிரி ஆகிடும்போல நிலைஅப்படி கேளுடி செல்லக்குட்டி நிலவே. அடேய் குமரா கண் கண்ட பிறகு நமஸ்காரம் பண்ணி பிரயோயனம் இல்லை. வசீகரா பட விஜய் போல இருக்காம ஒழுங்கா பதிலை சொல்லு லூசு குமரா
இன்னும் நல்லா சொல்லுங்க சிஸ். எங்க இந்தபய அவள் பின்னாடி கெஞ்சுற மாதிரி ஆகிடும்போல நிலைஅப்படி கேளுடி செல்லக்குட்டி நிலவே. அடேய் குமரா கண் கண்ட பிறகு நமஸ்காரம் பண்ணி பிரயோயனம் இல்லை. வசீகரா பட விஜய் போல இருக்காம ஒழுங்கா பதிலை சொல்லு லூசு குமரா
அவன் சொல்லிட்டாலும்... நன்றி சிஸ்.Superb update sis. Kettadhu seithavangalukum nalladhu seiya manasu venum..kathir great ..nila, un mela iruku. Ayya feel pannitar..solluvar..
வாவ்... சூப்பர் சிஸ். மிக்க நன்றி.மாமனை யாருக்கும் விட்டுத்தராத
மனதில் பொறியும் நிலவே
மதியையும் தன்னையும் ஒன்றாக நினைக்கும்
மாமனை எண்ணி கோபம் கொள்ளும்
மங்கையே.....
மாமனிடம் தன் நிலையை விளக்கி
மனதில் இருக்கும் காதலை கூறி.....
மெல்ல ஒரு அதிர்வை கொடுத்துச் செல்லும் கதிர்நிலவே....... ?????