Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்....3(1)

Advertisement

Nice update.. irunthalum kayal panrathu ellam toooo much pa...ipdi orutharoda feelings la velayada kudathulla?
Sathya ne move on aagi pogama thirumba en avala kidnap panni vachurukka
வரும் பதிவுகளில் தெரிந்துவிடும் தோழி....நன்றி தோழி....
 
Kayal en ippidi irukka
கயல்விழி என்பவள் தவறுகள் செய்துவிட்டு அதை திருத்திக் கொண்டு வாழ போராடுபவள்...வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம் தோழி...நன்றி தோழி...
 
கல்லூரியில் படிக்கும் போது
காதலர் தினத்தில் தோழிகளின்
கலாட்டாவில் விளையாட்டாக
காதலிக்க வைக்கிறேன் என்று
காதல் சபதம் செய்ய.....

காதலனாக சத்யாவை தேர்ந்தெடுக்க..
கோபத்தை துணை நிறுத்தி
காதலை தள்ளி வைத்து
கண்ணியமாக ஒதுங்கி செல்லும் சத்யா

எதிர்த்து நின்று
எதையும் யோசிக்காமல்
எல்லாத்தையும் விளையாட்டாக
எடுக்கும் கயல்விழி சத்யா வாழ்வில்
விதி காதலை வைத்து விளையாடி விட்டது....
 
அடிப்பாவி கயலு உன்னையெல்லாம் உங்கம்மாகிட்ட சொல்லி நாலு உதை சேத்தி உதைக்கச் சொல்லோனும்.???? பிரண்ட்ஸ் கூட சேந்து டீல் பேசி தேவையில்லாத வேலையெல்லாம் பாக்கறே???.அச்சோ இந்த சத்யா வேற இவளை நம்பி விருப்பத்தை சொல்றானே.என்ன நடக்குமோ????
 
கல்லூரியில் படிக்கும் போது
காதலர் தினத்தில் தோழிகளின்
கலாட்டாவில் விளையாட்டாக
காதலிக்க வைக்கிறேன் என்று
காதல் சபதம் செய்ய.....

காதலனாக சத்யாவை தேர்ந்தெடுக்க..
கோபத்தை துணை நிறுத்தி
காதலை தள்ளி வைத்து
கண்ணியமாக ஒதுங்கி செல்லும் சத்யா

எதிர்த்து நின்று
எதையும் யோசிக்காமல்
எல்லாத்தையும் விளையாட்டாக
எடுக்கும் கயல்விழி சத்யா வாழ்வில்
விதி காதலை வைத்து விளையாடி விட்டது....
உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது தோழி....நன்றி தோழி....
 
அடிப்பாவி கயலு உன்னையெல்லாம் உங்கம்மாகிட்ட சொல்லி நாலு உதை சேத்தி உதைக்கச் சொல்லோனும்.???? பிரண்ட்ஸ் கூட சேந்து டீல் பேசி தேவையில்லாத வேலையெல்லாம் பாக்கறே???.அச்சோ இந்த சத்யா வேற இவளை நம்பி விருப்பத்தை சொல்றானே.என்ன நடக்குமோ????
செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்துவிட்டு பின் வருத்தபட போகிறாள் கயல்விழி....நன்றி தோழி....
 
Top