Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 08

Advertisement

நேத்திரா விசாகன் விட்டுட்டு வந்து இப்போ விஸ்வா கூட இருக்குற நீ அவனோட life யை திரும்ப சிக்கல் ஆக்க போறீயா. .....

சில இடத்தில் கொஞ்சம் எழுத்து பிழை வார்த்தை முற்று பெறாமல் இருக்கு கொஞ்சம் கவனீங்க சகி
சரி பண்ணிட்றேன் சகி ❤️
நன்றி
 
நேத்ராவோட கதை பாதி தான் முடிச்சு அவிழ்ந்திருக்கு. மீதி உண்மை ?? விஸ்வா சிறந்த தொழில் அதிபர்ன்னு விருது வாங்குனா மட்டும் பத்தாது இப்ப தமா உன்னை பாத்துட்டாளே என்ன பண்ண போறே.?. தமாவுக்கு ரெஸ்ட்டாரண்டு வந்ததும் படபடப்பு, சம்திங்ன்னு தேடல் இருந்தது. விஸ்வா உனக்கு?????.
மீதி உண்மைகளையும் கூடிய சீக்கிரம் சொல்லிடறேன் சகி.
நன்றி ❤️
 
தானாக துடிக்கும் இதயம்
தன்னவன் அருகில் இருப்பதாலோ....
தாயும் சேயும் உணவருந்த வர
தந்தை மகன் பாசம் கண்களில் பட
தன் மகளின் ஏக்கம் புரிந்து
தனக்குள் மருக.....
தன் காதுக்குள் கேட்ட பெயர்.... விஷ்வா
துடித்த தமயந்தி......
 
நேத்ராவும் லேசுப்பட்ட ஆளா தெரியல ....இந்த வாழ்க்கையை தக்க வைக்க என்னவேணா செய்ய தயங்க மாட்டாள்....
தமா ப்த்தாச்ச..?விஷ்வா பாப்பானா..???
சூப்பர் ❤️
 
Top