Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 30

Advertisement

அருமை.... ஆனா அங்க அங்க நிறைய இடம் இடிக்குதே.... அது ல் connect ஆகும் போதிம் இன்னும் நிறைவாக இருக்கும் ....

விஷ்வா நீ இம்புட்டு பொறுமைசாலி யா இருக்க வேண்டாம் பா ... உன் தமா கிட்ட மட்டும் எனக்கு கோவமே வராதா
 
அருமை.... ஆனா அங்க அங்க நிறைய இடம் இடிக்குதே.... அது ல் connect ஆகும் போதிம் இன்னும் நிறைவாக இருக்கும் ....

விஷ்வா நீ இம்புட்டு பொறுமைசாலி யா இருக்க வேண்டாம் பா ... உன் தமா கிட்ட மட்டும் எனக்கு கோவமே வராதா
எல்லாம் க்ளியர் பண்ணிட்டேனே.. எங்க எங்க இடிக்குதுனு கொஞ்சம் சொல்றிங்களா சகி? ஏதாவது விடுபட்டிருக்கானு பார்க்க உதவுமே..
 
நேத்ராவப் பத்தி உண்மையை தெரிஞ்சு??? அவளோட புருஷங்காரனுக்கு தண்டனை தரோனுமே.????? விஷ்வாவோட அம்மாக்கு விஷயம் தெரிஞ்சா? . பிரதீபாவுக்கும் தெரிஞ்சா?! ???
 
எல்லாம் க்ளியர் பண்ணிட்டேனே.. எங்க எங்க இடிக்குதுனு கொஞ்சம் சொல்றிங்களா சகி? ஏதாவது விடுபட்டிருக்கானு பார்க்க உதவுமே..
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க
 
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க

விஷ்வா சொல்லல, அதனால சைலந்திரனுக்கு தமா பத்தி எதுவும் தெரியாம போயிருக்கலாம் சகி.. அதுவுமில்லாம, விஷ்வா அப்பா கிட்ட தமயந்திய பிரன்ட்னு இன்ட்ரோ பண்ணி வைச்சு தான் வேலை வாங்கி கொடுப்பான்.. மகனோட சிபாரிசுக்கு கீழ வொர்க்ல சேர்த்துக்கிட்டதால, சைலேந்திரன் எதை பத்தியும் தேடி பார்க்கலனு வைச்சுக்கோங்க..

அப்பறம் தமாவோட பிரிவு.. அவ்ளோ நாள் அவ நார்மலா ஆபீஸ்ல வொர்க் பார்த்துட்டு இருந்தா.. எதிர்பாராத நேரத்துல ரெண்டு பேர்க்கு இடைல தப்பு நடந்து போச்சு! அதுக்கு பிறகு அவ மனசுக்குள்ள மறுகிட்டு இருக்குற நேரத்துல, விஷ்வா வந்து ப்ரப்போஸ் பண்ணுவான்.. 'அவனுக்கு நானா'ங்குற தாழ்வு உணர்ச்சில.. அவ அவனை விட்டுட்டுப் போய்டுவா... இதை நான் முன்னாடியே விவரமா சொல்லிருக்கேன் சகி..
 
Top