Superb ?????????
Superஅத்தியாயம் 30 பதிவிட்டாச்சு மக்களே! உங்க கருத்துக்களைப் பகிர மறக்காதீங்க!
அத்தியாயம் 30(a)
அத்தியாயம் 30(b)
எல்லாம் க்ளியர் பண்ணிட்டேனே.. எங்க எங்க இடிக்குதுனு கொஞ்சம் சொல்றிங்களா சகி? ஏதாவது விடுபட்டிருக்கானு பார்க்க உதவுமே..அருமை.... ஆனா அங்க அங்க நிறைய இடம் இடிக்குதே.... அது ல் connect ஆகும் போதிம் இன்னும் நிறைவாக இருக்கும் ....
விஷ்வா நீ இம்புட்டு பொறுமைசாலி யா இருக்க வேண்டாம் பா ... உன் தமா கிட்ட மட்டும் எனக்கு கோவமே வராதா
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....எல்லாம் க்ளியர் பண்ணிட்டேனே.. எங்க எங்க இடிக்குதுனு கொஞ்சம் சொல்றிங்களா சகி? ஏதாவது விடுபட்டிருக்கானு பார்க்க உதவுமே..
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க