Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 30

Advertisement

விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க
விஷ்வா அம்மா தமாவை பார்க்குறதுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாம இருந்திருக்கலாம். ஓர், தமாவைப் பார்த்திருப்பா.. ஆனா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடிங்குறதால நினைவுல இல்லாம இருக்கலாம்.. ஆபீஸ்ல வொர்க் பண்ணுற அத்தனை பேரும் நினைவுல இருக்கும்னு நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்? அதனால் தான் நான் பெருசா அதைப் பத்தி அலட்டிக்கல சகி..
 
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க
ஊரு உலகம் நம்ம நல்லதைப் பண்ணாலும் விமர்சிக்கும், கெட்டதைப் பண்ணாலும் விமர்சிக்குமே சகியே.. அதுவுமில்லாம விஷ்வா-தமா திருமணம் நடந்து ஒருநாள் தான் ஆகுது.. நான் நெக்ஸ்ட்ல ஏதும் உங்க சந்தேகம் தீருவது போல் பதில் கொடுக்கிறேன் சகி..
 
விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க
உங்க கேள்விகள் என்னை ஒரு நொடி பிரமிக்க வைச்சுது சகி.. கதையை ரொம்ப ஆழமா உள்வாங்கி இருக்கீங்கனு தெரியுறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு..
ரொம்ப நன்றி ❤️
 
விஷ்வா அம்மா தமாவை பார்க்குறதுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாம இருந்திருக்கலாம். ஓர், தமாவைப் பார்த்திருப்பா.. ஆனா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடிங்குறதால நினைவுல இல்லாம இருக்கலாம்.. ஆபீஸ்ல வொர்க் பண்ணுற அத்தனை பேரும் நினைவுல இருக்கும்னு நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்? அதனால் தான் நான் பெருசா அதைப் பத்தி அலட்டிக்கல சகி..
கண்டிப்பா இது சரி தான்.... 2வருஷம் வேலை பார்த்து இருக்க அதுவும் pa வா.... பார்ட்டி நடந்தது கூட அவுங்க வீட்டுல தானே... pa அப்படின்னு போதும் வீட்டுல தெரிஞ்சி இருக்குமே னு தான் கேட்டேன். Sorry மா
 
கண்டிப்பா இது சரி தான்.... 2வருஷம் வேலை பார்த்து இருக்க அதுவும் pa வா.... பார்ட்டி நடந்தது கூட அவுங்க வீட்டுல தானே... pa அப்படின்னு போதும் வீட்டுல தெரிஞ்சி இருக்குமே னு தான் கேட்டேன். Sorry மா
இதுல சாரி சொல்ல எதுவுமே இல்லைங்க சகி. ஒரு பத்து வருஷம் முன்னாடி பார்த்த... அவ்ளோ முக்கியம்னு சொல்லிக்க அவசியமில்லாத ஒருத்தங்களை இன்றைக்கு நீங்க பார்த்தீங்கன்னா, அவங்க யார்னு உங்களால இணங்காண முடியுமா..
இடைல பதினைஞ்சு வருஷ கேப் இல்லையா.. ராஜேஸ்வரி வேற வயசாகிட்டா ? மறந்திருக்கலாமே..
 
தமா தெளிவான முடிவு எடுத்தது சூப்பர் ,விஷ்வாவை ஏற்று அவனுடன் வாழ ஒரு மனதா ஏற்றுகொண்டாளே...?
அத்தம்மாக்கு விசயம் தெரியும் போது .....பிரச்சனை இருக்கா..???
இந்த நேத்ரா பொண்ணுக்கு உடல் நிலை ஓகேவா .....அந்த விடயத்தில் இவள் ஏதோ மறைக்கிறாளா.....?
சூப்பர் ?
 
Top