இரண்டாவது திருமணத்துக்கு இத்தனை வரண்.... எல்லாம் பணம் படுத்தும் பாடு... என்ன தான் குணம் இருந்தாலும் வசதி இல்லாட்டி பதினோரு வயது மகளோட இருப்பவனுக்கு பொண்ணு கொடுக்க முன் வருவாங்களா....
அவ அவளோட அப்பான்னு இருக்கும் போது இடையில வர்ற புது உறவை ஏத்துக்கிறது நிறைக்கு கடினம் தான்.... அவளுக்கு புரிய வச்சுட்டு தணலன் கல்யாணம் பண்ணி இருக்கலாம்.... இப்போ கஷ்டப்படுறது யமுனா தான்.....
தேவா எவ்வளவு ஆணவம் அதிகாரம்.... எப்படி தான் காதலிச்சு கல்யாணம் பண்ணினாளோ...