Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

நீங்க sherlock holmes மாதிரி கீர்த்திக்கு ஏற்கனவே பிரகாசம் பற்றின உண்மை தெரியும்ன்னு கண்டு பிடிச்சிட்டீங்க... இந்த எபிலயும் ஒரு clue கொடுத்திருக்கேன் அது என்னன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னா இந்த கதையில் நான் வச்சிருக்க பெரிய twist நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க... ongoingல யாருமே இதை கண்டுபிடிக்கலை All the best❤️❤️❤️❤️ @Sathya velusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததா :love:
கண்டுபிடிச்சுட்டு வரேன் 🧐🧐🧐🧐🧐
 
நீங்க sherlock holmes மாதிரி கீர்த்திக்கு ஏற்கனவே பிரகாசம் பற்றின உண்மை தெரியும்ன்னு கண்டு பிடிச்சிட்டீங்க... இந்த எபிலயும் ஒரு clue கொடுத்திருக்கேன் அது என்னன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னா இந்த கதையில் நான் வச்சிருக்க பெரிய twist நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க... ongoingல யாருமே இதை கண்டுபிடிக்கலை All the best❤️❤️❤️❤️ @Sathya velusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததா :love:
ரெண்டு எபிக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தோணுச்சு... சொன்னா சிரிப்பீங்கன்னு தான் சொல்லல... இந்த எபிலயும் தோணுது... ஆனா அதுக்கு வாய்ப்பில்லை..... பெரிய பல்பு கொடுப்பீங்க அதான் silent ஆ இருக்கேன்.... 😷😷😷😷 நீங்க reveal பண்ணதுக்கு அப்புறம் சொல்றேன்... 😁
 
இப்படி கேடு கெட்டவன் பொண்ணு வேணாம்னு சரண் முடிவு பண்ணினது சரி தான்..... எந்த நேரத்துல யாருக்கு என்ன ஆகுமோன்னு பயந்துட்டே இருக்க முடியுமா...

அப்பாக்கும் பொண்ணுக்கும் சரண்ணா கிள்ளுக் கீரை... எம்புட்டு டார்ச்சர் பண்ணுதுங்க..... 😤😤😤😤😤😤 அவன் ஏதாவது கேட்டா மட்டும் வாயைத் திறக்கிறது இல்லை... அழுத்தக்காரி... 😠😠😠
அப்பா அப்போ கழுத்தைப் பிடிச்சாரு இப்போ காலைப் பிடிச்சுட்டு விட மாட்டேங்குறாரு.... ரெண்டும் இம்சைங்க..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
ரெண்டு எபிக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தோணுச்சு... சொன்னா சிரிப்பீங்கன்னு தான் சொல்லல... இந்த எபிலயும் தோணுது... ஆனா அதுக்கு வாய்ப்பில்லை..... பெரிய பல்பு கொடுப்பீங்க அதான் silent ஆ இருக்கேன்.... 😷😷😷😷 நீங்க reveal பண்ணதுக்கு அப்புறம் சொல்றேன்... 😁
ஆயா சத்தியமா சிரிக்க மாட்டோம்.... என்னன்னு சொல்லுங்க Sis ❤️❤️❤️
 
ஆயா சத்தியமா சிரிக்க மாட்டோம்.... என்னன்னு சொல்லுங்க Sis ❤️❤️❤️
🤣🤣🤣🤣🤣 அதை எப்படி நான் சொல்வேன்.... எனக்கே சிரிப்பா வருது அதிகப் படியா யோசிக்கிறோம் ன்னு....

முன்னாடி அப்டேட்ல கேன்டீன்ல எங்க இருந்தாலும் அவளை உணர்வேன்.. ஆனா இப்போ நெருக்கத்தில இருந்தாலும் உணர முடியல ன்னு நினைப்பான்.... அந்நியமா பீல் பண்றேன் ன்னு சொல்வான்...
இந்த அப்டேட்லயும் அதான் நினைக்கிறான்....
அத வச்சி கற்பனை குதிரையை தட்டி விட்டா எங்க எங்கயோ போகுது.... 😆😆😆😆
 
🤣🤣🤣🤣🤣 அதை எப்படி நான் சொல்வேன்.... எனக்கே சிரிப்பா வருது அதிகப் படியா யோசிக்கிறோம் ன்னு....

முன்னாடி அப்டேட்ல கேன்டீன்ல எங்க இருந்தாலும் அவளை உணர்வேன்.. ஆனா இப்போ நெருக்கத்தில இருந்தாலும் உணர முடியல ன்னு நினைப்பான்.... அந்நியமா பீல் பண்றேன் ன்னு சொல்வான்...
இந்த அப்டேட்லயும் அதான் நினைக்கிறான்....
அத வச்சி கற்பனை குதிரையை தட்டி விட்டா எங்க எங்கயோ போகுது.... 😆😆😆😆
Super ji.....
 
எனக்கு என்னவோ வந்து இருப்பது சரண் காதலிச்சு கீர்த்தி இல்லை என்று தோணுது.

1.ஏன்னா சரண் என்னால் உன்னை உணர முடியல என்று சொன்னான்

2. கீர்த்தி என்று கூப்பிட்டதும் அறிவிழந்து கத்திட்டால் என்று வந்துது அது இன்னொருத்தி பேரை சொல்லி அவளை கூப்பிட்டதுல ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சி வச பட்டு கத்திட்டா அதுக்கு பிறகு தன்னை கட்டுபடுத்தி கிட்டா

3. அவன் பாப்பு என்று கூப்பிட்டதும் அவளோட பார்வை கூர்மையாச்சு அப்போ அவன் நீ என் பாப்பு இல்லை வேற யாரோ என்று‌ கேட்பான் என்று எதிர் பார்த்தால் ஆனால் அவன் வேற எதையோ பேசவும் அமைதியா ஆகிட்டா

சரண் அவ கீர்த்தி இல்லை என்பதை கண்டு பிடிக்கிறானா என்று சோதித்துப் பார்க்கிறாளோ

16 எபில நான் அக்கா தங்கச்சி இரண்டு பேரும் என்று சொல்லி இருந்தேன் நீங்கள் எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று சொன்னீங்க...
நான் அது அலர் கீகீ இரண்டு பேரையும் சொன்னேன் ஆனால் நீங்கள் அது கீர்த்தியும் அவளை மாதிரி உருவத்தில் இருக்க இன்னொருத்தியை மைண்ட் பண்ணி சொல்லி இருப்பீங்களோ என்று தோணுது..

கீர்த்தி மாதிரி உருவத்தில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

தனக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறது பிரகாசத்துக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்
 
ஒருவேளை இரண்டு பேரா இருந்தால் கர்ப்பமாக இருப்பது எந்த கீர்த்தியா இருக்கும்...🤔🤔🤔🤔🤔

சரண் வேற தாலி கட்டுனானே 🤦🤦🤦🤦
 
எனக்கு என்னவோ வந்து இருப்பது சரண் காதலிச்சு கீர்த்தி இல்லை என்று தோணுது.

1.ஏன்னா சரண் என்னால் உன்னை உணர முடியல என்று சொன்னான்

2. கீர்த்தி என்று கூப்பிட்டதும் அறிவிழந்து கத்திட்டால் என்று வந்துது அது இன்னொருத்தி பேரை சொல்லி அவளை கூப்பிட்டதுல ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சி வச பட்டு கத்திட்டா அதுக்கு பிறகு தன்னை கட்டுபடுத்தி கிட்டா

3. அவன் பாப்பு என்று கூப்பிட்டதும் அவளோட பார்வை கூர்மையாச்சு அப்போ அவன் நீ என் பாப்பு இல்லை வேற யாரோ என்று‌ கேட்பான் என்று எதிர் பார்த்தால் ஆனால் அவன் வேற எதையோ பேசவும் அமைதியா ஆகிட்டா

சரண் அவ கீர்த்தி இல்லை என்பதை கண்டு பிடிக்கிறானா என்று சோதித்துப் பார்க்கிறாளோ

16 எபில நான் அக்கா தங்கச்சி இரண்டு பேரும் என்று சொல்லி இருந்தேன் நீங்கள் எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று சொன்னீங்க...
நான் அது அலர் கீகீ இரண்டு பேரையும் சொன்னேன் ஆனால் நீங்கள் அது கீர்த்தியும் அவளை மாதிரி உருவத்தில் இருக்க இன்னொருத்தியை மைண்ட் பண்ணி சொல்லி இருப்பீங்களோ என்று தோணுது..

கீர்த்தி மாதிரி உருவத்தில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

தனக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறது பிரகாசத்துக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்
சூப்பர் சிஸ்... எனக்கு இரண்டு epiக்கு முன்பே தோணுச்சு ஒருவேளை இவ கீர்த்தி இல்லையோன்னு 😥😥😥 ஆனால் ரொம்ப ஓவரோ ஓவரா தெரிஞ்சுதானாலே.... வெளியே சொல்லவில்லை 😍😍😍😍😍
 
Top