போறவறவங்க அந்த சிலையை பார்த்து(மேல) காரி உமிழ்ந்துட்டு போக வசதியா இருக்கும்.அருமையான பதிவு![]()
![]()
![]()
.
டேய் ராசகுமாரா அதிரடி சரவெடி தான் டா.
யோகராசா ராக்குவோட வாயைத் தச்சுட்டியே.
ஏம்மா ராக்கு உன்னையப் போல சுயநலம்புடிச்ச ஆத்தாக்காரி
எல்லாம் முச்சந்தில செலையா செஞ்சு வக்கோனும்.![]()
கொடுமை என்னன்னா, அந்த யோகன் இன்னும் செவ்வந்தியோட முகத்தைப் பார்த்ததாவே தெரியல, இதுல இவன் எங்கயிருந்து
இந்த சிடுமூஞ்சி யோகனுக்கும் பாட்டு போட வேண்டி இருக்குற என்னோட நிலையை நினைச்சா..
அருமையான பதிவு![]()
![]()
![]()
.
டேய் ராசகுமாரா அதிரடி சரவெடி தான் டா.
யோகராசா ராக்குவோட வாயைத் தச்சுட்டியே.
ஏம்மா ராக்கு உன்னையப் போல சுயநலம்புடிச்ச ஆத்தாக்காரி
எல்லாம் முச்சந்தில செலையா செஞ்சு வக்கோனும்.![]()
நன்றி சகிஅண்ணன் தம்பி பிணைப்பு
முறைப்பா தான் இருக்கு
அம்மா கொஞ்சம் அடக்கி வாசிம்மா