Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ06 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

வந்ததே ஓ.... ஓ....
தந்ததே ஓ.... ஓ...

வந்துடுச்சே என் காங்கேய காளை..... என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு லூக் ....அட ஏஅட........ கௌரவ் இனிமே உனக்கு சங்கு தாண்டி...... கூட இருக்குற ரெண்டு பேர் ips அப்போ நம்ம ஆளு யாரா இருக்கும்..... வேட்டி சட்டையில் சும்மா ஐயனார் போல நிக்கிற காவல் தெய்வமா...... கோமல் உன்னை உங்க தாத்தா துளசிநு சொல்லுவரோ.... ரெண்டு பெருகும் ஒருத்தரை ஒருத்தர் தெறிஞ்சி இருக்கு ஆனா நேரடி அறிமுகம் இல்ல.... அது தான் இந்த தயக்கமா....
 
காளை சார் எதுக்கு கோபம்.. அவளோட நிலைமை புரியாமை நீங்க வேற.. அவளை போய் பாருங்க ... துளசி.. அவனின் பவித்ரமானவளாய் மாறும் நாளுக்கு.. இப்போதே காத்திருக்கிறேன்...
 
"நான் அசிங்கமில்லை, அவங்கதான் அசிங்கம், அவனுங்க மனசு அசிங்கம்"சூப்பர் கோமல் ???
ஏன் இப்படி நிக்குற மூர்த்தி, கோமல் தான் துளசி, அவளை அந்த சைக்கோ கிட்ட இருந்து காப்பாத்து,
 
Aii... Kangeyam kaalai vanthutaru...
Vadi vasal thirakadum apporom iruku da..
Gowravdash nee ready ah irudi...
un nalllaaaa yannathuku 4 sethu vanguva ...???


Thulasi ah.. appo..???
Nalla vela end card potto milk uthitinga stomach la???
 
Top