Th
தங்க பொன்னு ,புருஷன் காணோம்.... மந்தி புத்தி கொண்ட சோனாசலம்... அந்தியில் பொண்டாட்டியை, அந்த பொண்ணு என சொல்லி துரத்தி விட்ட அந்தியூரான் செய்த செயல் பசியுடன் பந்தியில் அமர்ந்தவரை, சந்தியில் நிற்க வைத்த பாவத்திற்கு ஒப்பானது... உப்பை தின்ன தம்பி தண்ணி குடிச்சு தான் ஆகணும்...