மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

ரொம்ப அழகான கதை. உமையாளின் வசீயின் மீதான காதல், வசீகரனின் உமையாளின் மீதான உணர்வு, கிருஷ்ணாவின் உமையாளின் மீதான காதல்... இப்படி மூவரின் உணர்வுகளை வச்சு ஒரு சஸ்பென்ஸோடவே கதையை நகர்த்தி அதை reveal பண்ண விதம் ரொம்ப அழகா இருந்துச்சு... ஒவ்வொரு சீன்லயும் கண்ணுக்கு தெரியாத ட்விஸ்ட் வச்சு ஒரு கோணத்துல கதையை நகர்த்தி காட்சிகளுக்கு இன்னொரு கோணம் கொடுத்து மருவக் காதல் கொண்டது யாருன்னு தெளிவாக்கினது ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது... உங்களோட இந்த படைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் .. I really enjoyed this love a lot..
 

Advertisement

Advertisement

Back
Top