Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

முக்கோண காதலா இருக்குமோ....என்ற
குழப்பத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டு...
நீங்க தெளிவா , கதையை முடித்துட்டீங்க....

மருவாக் காதல் கொண்டேன் ....
உமையாளுக்குத் தான் பொருந்தும்....

A feel good story....(y)
Wishes Rudra....:)
முக்கோண காதல் எல்லாம் இல்லை ராணிமா, ஏனா அதுல யாராவது ஒருத்தர் கஷ்ட படுவாங்களே, எனக்கும் கஷ்டமா இருக்கும் ???
நன்றி ராணிமா கதை உங்களுக்கு பிடிச்சதில் மீ ஹாப்பி ???
 
Top