kaidisilla idhu ellathukkum karanm moorthy aagitana???
என்னப்பா, எல்லாம் நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. இப்ப என்ன புதுசா.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையால்ல இருக்கு.. டேய் ராட்னி, நீ ஒழுங்கா படிப்பை முடிச்சுட்டு, இங்கிலாந்துக்கு மூட்ட முடிச்ச கட்டு.. அதை விட்டுட்டு டுல்சிய கூட கூட்டிட்டு போகாலாங்கிற நினைப்பை மறந்துரு.. ??
அடுத்து இந்த ரிஷி வேற துளசியை பார்த்துட்டானே.. இனி அவன் சும்மா இருப்பானா.. அவன் என்ன ஏழரையை கூட்ட போறானோ.. ?? எல்லாம் இந்த மூர்த்திய சொல்லணும்.. துளசிக்கு எப்படியாவது அவன் மனசை புரிய வைக்க வேணாமா..
மஞ்சள் அழகிக்காக.. ???
idha comment-ku innum artham theditu irukaen...
thanks dearமிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்