Recent content by தங்கமயிலு

Advertisement

  1. நீள்மதியின் யௌவனமே 3.2

    ஆமாம் சிஸ்.. நேரமில்லை.. இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு நைட் தரேன் சிஸ் நெஸ்ட் எபி♥️😍
  2. நீள்மதியின் யௌவனமே 3.2

    அத்தியாயம் 3. 2 அங்கு பூம்பொழில் கிராமத்தில் அதிகாலை செழிப்பாக விடிந்திருந்தது. பனி படர்ந்த வயல்கள்… ஈரமான மண் வாசனை… தொலைவில் கேட்கும் மாட்டுமணி சத்தம்… ஒவ்வொரு வீட்டிலும் எழும் அடுப்புப் புகை… கோழிகள் கூவும் சத்தம்… அந்த கிராமமே வேறொரு உலகம் போல இருந்தது. அக்கிராமத்தின் நடுவே கோட்டை...
  3. நீள்மதி யௌவனமே 3.1

    மிக்க நன்றி சிஸ் ♥️😍பார்ப்போம் நீள்மதி தன் மதியை யூஸ் பண்றாளா இல்லையான்னு 😇
  4. நீள்மதியின் யௌவனமே 2

    மிக்க நன்றி சிஸ் 😍 ஆமாம் சில உறவுகள் இப்படி தான் இருக்கிறார்கள். 😔
  5. நீள்மதி யௌவனமே 3.1

    அத்தியாயம் 3. 1 வெளியே மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் கனமழை பெய்யும் என்பதால், வயலில் வரப்பு வெட்டிவிட்டு வந்த கார்முகிலன் வாசலில் நின்றபடி காலில் இருந்த சேற்றைத் தண்ணீரால் கழுவினான். “முகிலா… கையைக் கழுவிட்டு வாயா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று...
  6. நீள்மதியின் யௌவனமே 2

    அத்தியாயம் 2 காவேரியின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. முப்பத்தொன்று வயதாகியும் இன்னும் தன் மகனுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பது அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அவனை விட வயதில் சிறிய சித்தப்பா, சித்தி, அத்தைப் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் கூட...
  7. அத்தியாயம் 1

    பெயரை மறைத்து எழுத்துறேன் சிஸ்
  8. அத்தியாயம் 1

    அத்தியாயம் -1 சென்னையின் இரவு எப்போதும் தூங்காத நகரம் போல பரபரப்பாகத்தான் இருந்தது. சாலையெங்கும் வண்டிச் சத்தம், உயரமான கட்டிடங்களின் விளக்குகள், எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் — அந்த நகரத்துக்கே தனி உயிர் இருந்தது. அந்த நகரத்தின் நடுவில் இருந்த பிரமாண்டமான வீட்டில் உள்ளே இரண்டாவது...
Back
Top