அத்தியாயம் 5
பூம்பொழில் கிராமத்தில் கார்முகிலனின் வரவுக்காக வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த செந்தாமரையின் மனம் சொல்ல முடியாத பயத்திலும் பதற்றத்திலும் தவித்துக் கொண்டிருந்தது.
அவரது முகத்தில் இருந்த கவலையை பார்த்த காவேரி, கையில் காபி டம்ளருடன் அவரருகே வந்து நின்றார்.
“அண்ணே... இந்த...
அத்தியாயம் 4
சென்னையின் காலை வழக்கம்போல் பரபரப்பாக விடிந்திருந்தது.
அந்த பரபரப்பான நகரத்தின் நடுவே, செந்தாமரையின் பிரம்மாண்டமான வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த தனது அறைக்குள் நின்றுகொண்டிருந்த நீள்மதியின் மனம் மட்டும் அமைதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது.
கண்ணாடி முன் நின்று காதணியைச்...
அத்தியாயம் 3. 2
அங்கு பூம்பொழில் கிராமத்தில் அதிகாலை செழிப்பாக விடிந்திருந்தது.
பனி படர்ந்த வயல்கள்… ஈரமான மண் வாசனை… தொலைவில் கேட்கும் மாட்டுமணி சத்தம்… ஒவ்வொரு வீட்டிலும் எழும் அடுப்புப் புகை… கோழிகள் கூவும் சத்தம்…
அந்த கிராமமே வேறொரு உலகம் போல இருந்தது.
அக்கிராமத்தின் நடுவே கோட்டை...
அத்தியாயம் 3. 1
வெளியே மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது.
எப்போது வேண்டுமானாலும் கனமழை பெய்யும் என்பதால், வயலில் வரப்பு வெட்டிவிட்டு வந்த கார்முகிலன் வாசலில் நின்றபடி காலில் இருந்த சேற்றைத் தண்ணீரால் கழுவினான்.
“முகிலா… கையைக் கழுவிட்டு வாயா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று...
அத்தியாயம் 2
காவேரியின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.
முப்பத்தொன்று வயதாகியும் இன்னும் தன் மகனுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பது அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அவனை விட வயதில் சிறிய சித்தப்பா, சித்தி, அத்தைப் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் கூட...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.