Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by பா.ரியா

Advertisement

  1. பா.ரியா

    கண்ணாமூச்சி ஏனடா!-31 ( இறுதி ஆட்டம்)

    ஜன்னலை திறந்த மித்ராவுக்கு ஒரு புறம் ஆச்சர்யம். மறுபுறம் சிரிப்பும் கோபமும். அவள் உணர்ச்சிகள் அந்த நிலைக் கண்ணாடியில் பிரதிபலித்தன. " உங்களை யாரு இங்க வர சொன்னது நவி.. யாராவது பார்த்தா என்ன ஆகும்..?" பதறினாள். " ஆமா.. யாராவது பார்த்தா வம்பாயிடும். அதனால குறுக்கு விசாரணை பண்ணாம என்னை உள்ள...
  2. பா.ரியா

    கண்ணாமூச்சி ஏனடா!-30

    அத்தியாயம் -30 " என்னம்மா .. மாப்பிள்ளைகிட்ட பேசிட்டியா?? " நவிலனை ஒரே வாரத்தில் மாப்பிள்ளையாக கொண்டாட ஆரம்பித்து விட்டார் பாமா. " பேசியாச்சும்மா.. வீட்ல பேசிட்டு சொல்றேனு சொன்னார்.." நெயில் பாலீஷ் பூசிக்கொண்டே பதில் சொன்னாள் மித்ரா. " நீ அவங்கம்மா நம்பரை தாயேன். நானே பேசிக்கிறேன். நடுவுல...
  3. பா.ரியா

    கண்ணாமூச்சி ஏனடா!-29

    அத்தியாயம் -29 மல்லிப்பூவை தலை நிறைய வைத்த சந்தோஷத்தில் இருந்தாள் சங்கமித்ரா. கடும் பச்சை நிற சேலையை மிக நேர்த்தியாக அணிந்திருந்த அவள் மேனியின் பளபளப்பு கூடி இருந்தது. பின்னே இருக்காதா? அன்று அவளுக்கும் நவிலனுக்கும் நிச்சயதார்த்தம் ஆயிற்றே. நிச்சயதார்த்ததை ரொம்பவும் சிம்பிளான முறையில்...
  4. பா.ரியா

    கண்ணாமூச்சி ஏனடா! -28

    அத்தியாயம் -28 "என்ன .. அவ உங்களை தூது அனுப்பினாளா?" பாமா கேட்ட முதல் கேள்வியிலேயே அதிர்ந்தார் மங்களா. " அதெல்லாம் இல்லையே.." உண்மையை மறைக்கும் வித்தை அறியாத மங்களாவின் கண்கள் திருதிருவென விழித்தன. " அண்ணனும் தங்கையும் ரூம்ல பேசிக்கிட்டு இருந்ததை நானும் கேட்டேன்.. அவ அனுப்பினதா சொன்னிங்க...
  5. பா.ரியா

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணாமூச்சி ஏனடா! -28

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணாமூச்சி ஏனடா! -28
  6. பா.ரியா

    கண்ணாமூச்சி ஏனடா! -28

    அத்தியாயம் -28 "என்ன .. அவ உங்களை தூது அனுப்பினாளா?" பாமா கேட்ட முதல் கேள்வியிலேயே அதிர்ந்தார் மங்களா. " அதெல்லாம் இல்லையே.." உண்மையை மறைக்கும் வித்தை அறியாத மங்களாவின் கண்கள் திருதிருவென விழித்தன. " அண்ணனும் தங்கையும் ரூம்ல பேசிக்கிட்டு இருந்ததை நானும் கேட்டேன்.. அவ அனுப்பினதா சொன்னிங்க...
Top