ஜன்னலை திறந்த மித்ராவுக்கு ஒரு புறம் ஆச்சர்யம். மறுபுறம் சிரிப்பும் கோபமும். அவள் உணர்ச்சிகள் அந்த நிலைக் கண்ணாடியில் பிரதிபலித்தன.
" உங்களை யாரு இங்க வர சொன்னது நவி.. யாராவது பார்த்தா என்ன ஆகும்..?" பதறினாள்.
" ஆமா.. யாராவது பார்த்தா வம்பாயிடும். அதனால குறுக்கு விசாரணை பண்ணாம என்னை உள்ள...
அத்தியாயம் -29
மல்லிப்பூவை தலை நிறைய வைத்த சந்தோஷத்தில் இருந்தாள் சங்கமித்ரா. கடும் பச்சை நிற சேலையை மிக நேர்த்தியாக அணிந்திருந்த அவள் மேனியின் பளபளப்பு கூடி இருந்தது. பின்னே இருக்காதா? அன்று அவளுக்கும் நவிலனுக்கும் நிச்சயதார்த்தம் ஆயிற்றே. நிச்சயதார்த்ததை ரொம்பவும் சிம்பிளான முறையில்...