Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Geetha Boopesh

Advertisement

  1. G

    கடல் நீ கரையும் - 45 ( நிறைவு )

    வணக்கம் நட்புக்களே! ப்ரித்வி சம்யு , அம்ரு ரஞ்சித் இரு ஜோடிகளின் இந்த காதல் கதையை படித்து.. தங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி ! காத்திருக்கிறேன்.
  2. G

    கடல் நீ கரையும் - 45 ( நிறைவு )

    அத்தியாயம் -45 தன் மகனையும் மருமகளையும் தூர நின்று ரசித்த சத்யபாமாவுக்கு ..தான் கணவரிடம் மன்னிப்பு கேட்ட தினம் நினைவு வந்தது. தாய் தந்தை இருவரும் இணக்கமாக பேசுவதை கண்டு அவர்களது சண்டை முடிவுக்கு வந்துவிட்டது என்று புரிந்து கொண்ட ப்ரித்வி தன் பெற்றோர் அருகே வந்து அமர்ந்தான். "நானே அம்ரிதா...
  3. G

    கடல் நீ கரையும் நீ -44

    அத்தியாயம் - 44 இரவு முழுதும் படுக்கையில் புரண்டுகொண்டிருந்த அம்ரு ..ஒரு வழியாக விடியலில் உறக்கத்துக்குள் விழ.. காலை எழுந்து பார்க்கையில் மணி ஏழு. வீட்டில் யாரும் இருப்பதற்கான தடமே இன்றி அமைதியாக இருந்தது வீடு. எல்லோரும் ப்ரித்வி அழைத்ததன் பொருட்டு சென்றிருப்பார்கள் என்று தோன்ற .. எட்டு...
  4. G

    கடல் நீ கரையும் நீ -43

    அத்தியாயம் -43 அங்கே ப்ரித்வி வீட்டில்.. அன்று மதியம் நடந்ததை மனதுக்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். சித்துவும் காயத்ரியும் இவனை பார்க்க இவனது அலுவலகம் வந்திருந்தனர். இவன் பழைய அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு இன்று தான் காயத்ரியை பார்க்கிறான். விடுப்பு எடுத்துக் கொண்டு...
  5. G

    கடல் நீ கரையும் நீ -42

    அத்தியாயம் -42 இனி இவர்களது கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தால் அவ்வளவுதான் என்று தோன்றியது ப்ரித்விக்கும் சம்யுவுக்கும். சேர்ந்து விடுவார்கள் என்று நினைக்கும்போது தான் புதிதாக ஒரு சண்டையை ஆரம்பிக்கிறார்கள். மறுபடியும் முதல்ல இருந்தா என்று தான் தோன்றுகிறது. இனிமேல் வழ வழா கொழ கொழா என்று...
  6. G

    கடல் நீ கரையும் நீ -41

    அத்தியாயம் -41 ப்ரித்வியின் அலைபேசி மீண்டும் மீண்டும் வைப்ரேஷனில் அதிர .. கோர்ட்டில் இருந்ததால் அவனால் எடுக்க முடியவில்லை . வேலை முடிந்து வெளியே வந்தவன் எடுத்து பார்க்க.. மிஸ்ட் கால்கள் எக்கச்சக்கம்.. தாயும் தந்தையும் பலமுறை அழைத்திருக்க... தந்தைக்கே முதலில் அழைத்தான். "என்னப்பா?" "ரஞ்சித்...
Top