ரொம்ப நல்ல கதை.
தொடக்கத்தில் இது என்ன கல்யாணம் அப்படினு நெனச்சேன். மது ரொம்ப விளையாட்டா இருக்கானு நெனச்சேன்..
ஆனா அவங்க பிரிவு, மது சாப்பாடு குடுக்கறது, சின்ன மாயன் பஞ்சாயத்து, அம்பிகா, சுமதி பேசறது, மது அவங்க அம்மா கிட்ட போன்ல பேசறது, கடைசியில வீடு கட்டறது எல்லாமே சூப்பர்.
ரேனுகா...