உங்க மத்த கதைகள் எங்கப் படிக்கலாம்??
இந்த தளத்தில் தான்...உங்க மத்த கதைகள் எங்கப் படிக்கலாம்??
Ram Priya ma, unga pictures are another level ma, neenga oru techno nerd than pole appidiye podunga avan thalayila, udayavaraikkum.
Well done, Uthaya ma. You have said it on our behalf, Vetri isn’t worth another character analysis, he is just a “kedukedda jenmam”.அடேய் வெற்றி நீ வந்ததுல நடந்த உருப்படியான ஒரே விஷயம் சரண் நாலு வருஷமா தன்னோட மனசுக்குள்ளே அடைச்சு வச்சு தினம் தினம் நினைச்சு வேதனைப்பட்டு இருக்கா அந்த அழுத்தம் எல்லாம் இப்போ வெளியே வருது இதுக்காவது நீ யூஸ் ஆகிருக்க
அப்போ சரண்யா அபிய திட்டுனதுல தான் பிரச்சினை ஆரம்பம் ஆகியிருக்கு இவ திட்டுனதை சாக்கா வச்சு அவ விஷம் குடித்து பெரிய டிராமா கிரியேட் பண்ணிட்டா போல கடைசியில் சரண்யாவால தான் பிரச்சினை வந்த மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி வெளியே துரத்திட்டாங்க
வெற்றி கூட வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம் ஆனாலும் வெற்றி அபி காதல் பத்தி தெரிஞ்சதும் வெற்றி கூட சண்டை போடாமல் ஏன் அபியை போய் திட்டுனா அதுல தான் வெற்றி குடும்பத்தோட உள் குத்து வேலை எதுவும் இருக்கா
வெற்றி இதுக்கே இவ்வளவு பதறுர இன்னும் இந்த மூனு வருஷம் அவளும் பிள்ளைகளும் பட்ட கஷ்டமும் தற்கொலை வரை போனது எல்லாம் தெரிஞ்சா என்ன ஆவியோ
சரண்யா கல்யாணத்துக்கு முன்னாடி வரை தன்னோட உருவத்தை நினைச்சு எந்த வித தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் தான் இருந்திருக்கா ஆனால் வெற்றியும் அவன் குடும்பமும் சேர்ந்து தான் அந்த உலக அழகி அபி கூட சேர்த்து வச்சு அசிங்கமா பேசி தாழ்வு மனப்பான்மை உருவாக்கி இருக்காங்க
அதன் விளைவு இத்தனை வருஷம் அவளோட சிறகுகளை வெட்டி சொந்த வீட்டிலே எதுவும் பேச தைரியம் வராமல் ஒரு வேலைக்காரி மாதிரி வாழ வச்சிருக்கு
இப்போ தான் சிறகு முளைச்சு சுதந்திரமா பறக்க ஆரம்பித்தது அதுக்குள்ள நீ வந்து உக்கார்ந்து கிட்டு உங்களுக்கு பாதுகாப்பான கூட்டை தரேன் என்று உயிரை வாங்குற
எனக்கும் இதே சந்தேகம் இருக்குங்க சிஸ்டர். ஒரு வேளை வெற்றி வீட்டில் வாங்கிய கடனுக்கு, கடன் திருப்பி தரமுடியாத சூழல்ல சரண்யா அம்மாவும்,அண்ணனும் சேர்ந்து வெற்றி வீட்டுக்காரங்கள மிரட்டி கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்களோனு.கத்தி குத்து கொடுத்தது தப்பே இல்லை.
சரண் நீ மட்டும் தான் அழகு
அஜித்குமார் மாதிரி இருந்தாலும் வெற்றி உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஹீரோவாக
சரண் மன அழுத்தம் வெளியே வருவது நல்லது.
எனக்கு ஒரு சந்தேகம் நீங்க பார்த்து கல்யாணம் செய்து கொண்டு எதற்காக வெற்றியின் தாய் முதல் ஒதுக்க வேண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் ஆரா சிஸ்டர்.
அப்புடி தான் போடு மச்சீ. இன்னும் நல்லா வெளுத்து வாங்கனும் இவனை.