Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Mathy

Advertisement

  1. M

    பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(1)

    வந்ததுல இருந்து மினி புராணம் பாடி பாலா காதுல ஓட்டை போட்டுட்டான்.... அதான் கண்டுபிடிச்சி துரத்தி விட்டுட்டார்....🤭🤭🤭😅😅😅 மினிக்கும் இஷ்டம் தான் வினயா.... 🤗🤩 பொன்னச்சன் பிரதாபன் என்ன சொல்வாங்களோ..
  2. M

    தேவார சந்தங்கள் - 7

    லவ் failure அ பாட்டு கச்சேரி நடத்தி கொண்டாடி இருக்கான்....🤣🤣🤣🤣🤣 முதல் தடவையா சண்டைக் கோழி ரெண்டும் சண்டை போடாம பேசிருக்காங்க.... 🤗🤗🤗🤗 ஜெய்க்கு ஏற்கனவே ரஞ்சி மேல இருந்த பிடித்தம் இப்போ உரிமையா மாறி இருக்கு..... அதான் கோபம் வருது 😍😍😍 சிவரஞ்சனிக்கு புகுந்த வீடு புரிதலான மனுஷங்க தான் .... 😌
  3. M

    ஷ்ருங்கார பரிபாஷைகள்-22 (Final)

    Super thriller story with beautiful love .... 💜💜💜💜💜💜💜💜... Magizhan love awesome....🥰
  4. M

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 2

    🧡🧡🧡🧡🧡 சுமார் மூஞ்சி குமாரு காலையிலயே சாவி பாட்டியை அப்செட் பண்ணிட்டாரு.... அவர் பொண்ணு பண்றதுக்கு நிலாவை பேசுறாரு.....😤😤😤 கௌப்பா கௌசிம்மா செம க்யூட் 😘🤎 ஆர்ஷ்... 🥰
  5. M

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

    சொந்தக்காரங்க எல்லாம் கிளம்பிட்டாங்க. நாளைக்கு அழகரை மலைக்கு வழியனுப்பிட்டா முடிஞ்சது.. அடுத்த வருசத்துக்கு காத்திருக்கணும்.
  6. M

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

    சித்திரை திருவிழா கொண்டாட்டத்துல கொஞ்சம் பிஸி.... அவங்களுக்கு என்ன புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவாங்க... ஹீரோயின் ஆர்மியாச்சே.. 🤭🤭🤭 😝😝😝
  7. M

    கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 1

    அடப்பாவி தீபக் 😡😡😡😡😡😡 குரு பேச்சை கேட்காம வீம்புக்கு பணத்தை குடுத்து நீ ஏமாந்ததும் இல்லாம அதை எல்லாம் மறந்து உதவிக்கு வந்தவனை கத்தி குத்து வாங்க விட்டுட்டு திரும்பி பார்க்காம ஓடி இருக்க... 😤😤😤😤😤 நீயெல்லாம் என்ன ஜென்மமோ.... சுயநலம் பிடிச்சவன்... 😈😈😈😈 நல்லவேளை ரவியை கூட கூட்டிட்டு...
  8. M

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

    உதய் துணையா நிக்குறதால தான் உங்காளு ஸ்டெடியா நிக்கிறா... இல்லைனா இந்நேரம் மயக்கடிச்சு விழுந்திருப்பா..... 🤭 அந்த டீ ல உதய் சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்... அப்படி எல்லாம் விட்டுட மாட்டான் தளிரை.... 🙂
  9. M

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(2)

    சித்து எப்போவும் காதல் மன்னன் தான் 🥰🥰🥰🥰 பாவம் சக்தி தான் அவரைப் பார்த்து வயிறு எரிஞ்சு சுத்துறான்.... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣 அவர் பொண்டாட்டி கூட வண்டியில போனா இவனுக்கு என்னவாம்... 😝 வசு செம கேரக்டர் 😍 கெத்தா சுத்திட்டு இருந்தவனும் கடைசில காதல்ல வெம்பி போயிட்டான்.... 😂😂😂😂😂 ரெண்டு தாத்தாவும் அமைதியா...
  10. M

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(1)

    சித்து எவ்வளவு பீலிங்கா உருகி பேசிட்டு இருக்காரு இவ என்னடான்னா சிரிச்சுட்டு இருக்கா ..... 🥶🥶🥶🥶🥶🥶 சித்து அருமை புரியல வசுக்கு..... 😏 இவன் சமாதானப் படுத்த வந்தானா சண்டை போட வந்தானா.... திரும்பவும் முட்டிக்கிறாங்க.... 😴
  11. M

    ஷ்ருங்கார பரிபாஷைகள்-21

    இன்ட்ரெஸ்ட்டிங் 🤩🤩🤩🤩
  12. M

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

    மொத நாள் ராத்திரி இப்படி ஆகிப் போச்சுன்னு குண்டைத் தூக்கி போட்டுட்டா... சரின்னு அதையும் அவ மேல தப்பு இல்லைன்னு ஏத்துக்கிட்டு கல்யாண மேடையில வந்து நின்னா சரத் வந்து நிக்குறான்... ஊரே வேடிக்கை பார்த்து அசிங்கமா பேசுற அளவுக்கு அம்மாவும் பொண்ணும் கொண்டு வந்துட்டாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா...
  13. M

    ரீங்காரமாய் என்னுள்ளே - 8

    அடாவடி போலீஸு 🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னா வாயி விடாக் கொண்டனா இருக்கான்... 🤭🤭🤭🤗🤗🤗🤗🤗 ஏற்கனவே வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சு பிடிச்சு விளையாண்டா இப்போ ஒரேயடியா தலைமறைவாகப் போறா..... 🤣🤣🤣🤣🤣🤣🤣
Top