தங்கள் புலமைக்கு இதெல்லாம் புரியாதா என்ன?😀😀
'ஜ'-பதிலா 'ஐ'-யை எழுதிட்டேன். அப்புறம் வடமொழியில 'ஜ' என்னும் ஒலிக்கு நம்ம தமிழ்ல வழக்கமா 'ஜெ'-போடறோம் அப்படியே தான் சொல்லியும் பழகறோம்.
ஆனா அதே உச்சரிப்பும் அர்த்தமும் தர 'ஜ' தான் உபயோகப் படுத்தனும் என்று படிச்சுருக்கேன். அதனால அவன் பேரை நான் 'ஜகன்'...
இதுக்கு மேல இவ தனியா குடி வந்து தனியா கடை வைக்கற அளவுக்கு இன்னுமும் அவமானம் நேர்ந்துருக்குமோ ? பிறந்த வீட்டுலையா இல்லை மறுபடியும் ஜகனாலையேவா ? அநேகமா ரெண்டு தரப்பிலிருந்தும் நடந்துருக்கும்.
Wow! இந்த twist-ஐ நான் எதிர்பார்க்கலை. ஆனா மீனாவோட எதிர்வினை சரி தான்.
கேடு கெட்டவன் Emotional blackmail பண்ணறான். இவனோட செயலையெல்லாம் படிக்கப் படிக்க மீனாவே நம்புனா கூட எனக்கு இவன் மேல நம்பிக்கை வராது.
ஆச்சரியமான எதார்த்தம் என்னன்னா இப்ப நிகழ்காலத்துல அதே மாமியார் தன் மககிட்டயே இவனை நம்பி...
என் கற்பனையெல்லாம் புஸ்ஸுன்னு போச்சு மீனாவுக்கு மூணாவது பிள்ளை உண்டான சூழலைப் படிச்சு.
Business-ல ஜெயிக்கத் துப்பில்ல ஆனா அதைக் கேட்கற பொண்டாட்டியை அடிக்க மட்டும் நல்லா கை வருது.
மானஸ்தன் அவளுக்கு சீர் வந்த நகையெல்லாம் தொலைச்சுட்டு, இப்ப அவளை அம்மா வீட்டுக்கு போக சொல்லறானே.
படிக்கப் படிக்க கஷ்டமாயிருக்கு. அப்படியே fb-யை தாண்டி வந்துடணும் போலயிருக்கு.
அதே சமயம் மூணாவது பிள்ளை பிறக்கறதுக்கு முன்னாடி இவன் அப்படி என்ன மாயம் செஞ்சு இவ்வளவு நல்லா தெளிவா யோசிக்கறவளை மறுபடியும் மயக்கினான்னு தெரிஞ்சுக்கவும் ஆவலாயிருக்கு.
நிகழ்காலத்துல, மீனா ஜகனை இன்னும் சிறப்பா கதற...
இவன் திடீர்ன்னு எப்படி குடிக்க பழகினான் ?
இப்பவே இவ்வளவு பிரச்சனை. ஆனா மூணாவதா வேற ஒரு குழந்தை இருக்கு. மீனா நிறைய நாள் போராட்டம் சமாதானம்ன்னு போய் அதற்கப்புறம் தான் பிரிஞ்சுருக்கா போல.அதனால இப்ப அவளுக்கு நம்பிக்கை வருவது கஷ்டந்தான்.
அரவிந்தனுக்கு எந்த தண்டனையுமில்லைங்கறதைத் தாண்டி எனக்கு இன்னொரு பெரிய வருத்தம் ரகுவரனுக்கு இறுதி மரியாதை செய்யாததுல .
அவன் திருந்திய நிலையில ஒரு பொண்ணைக்கட்ட அவ இவன் சம்பாதிக்கற காசையெல்லாம் கோலமாவு(குடி சிகரெட் online-சூதாட்டம் இப்படி ஏதோ ஒன்னு)வாங்கியே சுகிக்கறவளாயிருக்கற மாதிரி.
ஏன்னா...
நல்ல நிறைவு. மீனாவோட வாழ்க்கை நிலை சரியான தண்டனை.
இருந்தாலும் அரவிந்தனை தண்டிக்கவாவது மீனா ivf try பண்ணியிருக்கலாம். அவளுக்கில்லாத தைரியமா இல்லை சொத்து தான் இல்லையா ?
Yes. நானும் அதை எதிர்பார்க்கறேன். அதே சமயத்துல அவ அடுத்து ஒரு முழுமையான நீண்ட ஜென்மம் எடுத்து தண்டனை அனுபவிக்க வேண்டிய இழிபிறவி . கதைக்கு கூட இவளை மன்னிக்க முடியலை.
நீங்க சொல்லறது முற்றிலும் சரி.
ஆனா மீனாவுக்கு குற்றவுணர்ச்சிங்கற ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பிருக்காங்கறது தான் கேள்வி. அவயெல்லாம் படைப்பாளியோட 'Manufacturing Defect Piece'- வகையைச் சேர்ந்தவ.
மகனைப் பார்த்து "நான் அழிக்காம பெத்து போட்டதால தானே நீ இப்படி என் வீட்டுல எனக்குரிய சொத்தை அனுபவிச்சு...
அப்படி ஒரு கடைசி காலம் வந்தா தனக்கு தாய்ப்பால் கூட தராத அம்மாவை அவளுக்கு மகனா பிறந்த பாவத்துக்காக லிங்கா தான் பார்த்துக்கணுமா?
அப்படி நடந்தா அந்த அரவிந்தை நல்லா தூக்கிபோட்டு மிதிக்கணும்.
எப்படடா ரகுவரன் தான் சொன்ன சேட்டு பொண்ணுகிட்ட சிக்குவான்னு காத்துட்டு இருக்கேன்
யார் கண்ணும் படாம வேலு-காமு அவங்க குழந்தையை நல்லபடியா பெத்துக்கணும்.
வயசானவங்களுக்கு பேரன் தான் பிடிப்பு. நியாயம் தான். ஆனா குழந்தையோட தேவைகளை தாய்-தந்தை இடத்துலயிருக்கறவங்களால இன்னும் சரியா கையாளமுடியும்.
போனவன் போனான்டின்னு இனி அந்த போதை-வரன் திரும்பி வராமலே போகட்டும். இவன் யோக்கியதைக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.